Archive for the ‘ஊக்கி’ Category
மே 16, 2018
ஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது?

“பிஞ்சில் பழுத்த” இளம் நடிகை – யாஷிகா: யாஷிகா ஆனந்த ஆகஸ்ட் 4, 1999ல் பிறந்து, பதினெட்டு வயதான நடிகை. பஞ்சாப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தில்லியிலிருந்து சென்னைக்கு குடிபெயந்தார். 2016ல் நடிக்க ஆரம்பித்து, பிரபலமாகி விட்டார். “மாடலாகவும்” உள்ள இவருக்கு, நடிப்பு, இன்னொரு தொழிலாகி உள்ளது. சமூக வலைதளத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலை விருத்தி செய்வதில் கில்லாடியாக இருப்பது தெரிகிறது[1]. வேலை இல்லாதவர்கள், வெட்டிக்கு, “இன்டெர்நெட்” மூலம் பொழுது போக்கும் கூட்டம் மூலம், வளர்ந்து வரும் கோஷ்டியில், இவரும் ஒன்று. இளம் நடிகையாக, தாராளமாக உடம்பைக் காட்டுவதால், பாலியல் தூண்டும் ரீதியில் பேசுவது, போன்ற யுக்திகளை, “பிஞ்சில் பழுத்ததால்” அதிகமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. உரிமை என்ற ரீதியிலும், பெண்கள் ஏற்கெனவே, குடிப்பது, கூத்தடிப்பது போன்ற விவகாரங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், சமூகத்தை எளிதில் சீரழிக்கும் என்பதால் திகைப்பாக இருக்கிறது, இதைப் பற்றி அலச வேண்டியுள்ளது.

கெட்டவார்த்தைகளால் திட்டினாலும் விளம்பரம் கிடைப்பதால் திருப்தியடையும் யாஷிகா: ஊடகங்கள் இவரைப் பற்றி வர்ணிப்பதில் அலாதியாகவே இருக்கின்றன, “தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா இவர் நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் தற்பொழுது திரையில் ஓடிக்கொண்டிருகிறது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருந்தாலும் பல சினிமா பிரபலங்கள் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் இந்த படத்தில் நடித்ததால் என்னை அனைவரும் திட்டுகிறார்கள் என கூறியுள்ளார் யாஷிகா[2]. படத்தை பார்த்துவிட்டு பலரும் தன்னை மூன்று வகையான கெட்டவார்த்தைகளால் திட்டுவதாகவும், அது அவர்களின் இஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்[3]. யாஷிகா. விமர்சிப்பது அவர்களின் உரிமை கண்டுகொள்ளாமல் இருப்பது என் உரிமை என்ற கொள்கையை வைத்துள்ளார் யாஷிகா”. இதெல்லாம் ஊடகங்கலுக்கு போலும் தீனியா அல்லது இவர் அவர்களுக்கு கொடுத்து போடும் யுக்தியா என்று தெரியவில்லை.

ஆபாச உடை அணிதல், போட்டோ வெளியிடுதல், இரட்டை அர்த்தம் கொண்ட கமென்டுகள்: ஊடகங்கள் இவரைப் பற்றி வர்ணிப்பதில், கூட ஒரு சார்புத் தன்மை வெளிப்பட்கிறது. வர்ணனை இப்படி உள்ளது – “இவர் படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் கவர்ச்சியான உடைகளை தான் அணிவார் அப்படி உடை அணிவதுதான் பிடிக்குமாம், இவர் அனைத்து பெட்டிகளிலும் தில்லாக பதிலளித்து வருகிறார், அதுமட்டும் இல்லாமல் தந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகரகளை தனது பக்கம் இழுத்து வருகிறார். சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளது[4]. இதெல்லாம், வியாபார யுக்தி என்பதன அறிந்து கொள்ளலாம்”. இக்காலத்தில், பிரபலம், பணம் வந்தால், எல்லாவற்றிற்கும் தயார் என்ற நிலை தான், இங்கும் வெளிப்படுகிறது. குறிப்பாக, ஏதோ தாங்கள் “ஹாலிவுட்” ரேஞ்சில் செல்கிறோம் என்ற நினைப்பில் தான் இருக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா போல, திறந்து காட்ட தயாராகி விட்டனர். திருமணமான ஐஸ்வர்யா ராயே அதே போக்கில் தான் இன்றளவும் இருக்கிறார். அந்நிலையில் 16-18 எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல!

பிரமச்சரியம் தேவையில்லை என்றால், கற்பும் தேவையிலை என்று தத்துவம் பேசும் நிர்வாண துறவி: இந்நிலையில் திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என யாஷிகா தெரிவித்துள்ளார்[5]. திருமணத்துக்கு முன்னால் ஆண்களை போலவே, பெண்களும் தங்களது கன்னித்தன்மையை இழப்பதில் தவறு ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார் யாஷிகா[6]. இக்கருத்து பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது[7]. ஆண்கள் பிரம்மச்சரியத்தை இழந்தால், பெண்களும் கற்பு பற்றி கவலைப் பட வேண்டாம். திருமணத்திற்கு முன்பு ஆண் உடலுறவு கொண்டு இன்பம் துய்த்தால், பெண்ணும் அவ்வாறே செய்யலாம். கமல் ஹஸனின் மகள் கூட அத்தகைய முறையில் சொன்னதை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம். அவரது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது: “சரியான நேரம் தோன்றும்போது திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற நபரை சந்தித்தால் திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற்றுக் கொள்ள தயங்க மாட்டேன்”, என்று தெரிவித்துள்ளார். தனது அப்பாவை போன்றே மிகவும் மன தைரியம் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இந்தியா டுடே எடுத்த சர்வே ஒன்றில் நடிகை குஷ்பு பல ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய இதே கருத்து கடும் விமரிசனத்துக்கு உள்ளானது நினைவிருக்கலாம்.

ஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்த சாதனை படைத்தவர்: இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது[8], ஆம் அவர் கூறியதாவது “எனக்கு ஐந்து வயது இருக்கும்போது, நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதே ப்ளு பிலிம் பற்றி இணையதளத்தில் தேடி அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன்[9], அந்த நேரத்தில் ப்ளு பிலிம் அவ்வளவு பிரபலம் இல்லை அதில் என்னதான் இருக்கிறது என தெரிந்துகொள்ள தேடினேன்[10]. நானும் என் கசின்களும் ஆனால் அம்மா அதை பார்த்துவிட்டார்,” என தைரியமாக கூறினார்[11]. அடு சரி ஆனால், அம்மா கண்டித்தாரா இல்லையா என்பதை சொல்லவில்லை. நாகரிகமான குடும்பம் என்றதால், “லிபரலாக” விட்டுவிட்டாரா என்றும் தெரியவில்லை. 1960 களில் “அம்மா-அப்பா” விளையாட்டு ஆடினாலே, கண்டிக்கும் நிலையிருந்தது. 1970களில் “சரோஜா தேவி” புத்தகங்கள் வாசித்து, 1980களில் “கொக்கரக்கோ” ஆகி, கமல் ஹஸனிடம் சரணடைந்தது. எது எப்படியாகிலும், பொறுப்பற்ற தன்மையுடன், இவ்வாறு ஒரு பெண் பேசுவது கேவலமாக இருக்கிறது.

“இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் – விமர்சனம்[12]: பாமக மட்டுமே, இவ்விசயத்தில் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது. மற்ற கட்சியினர், வாயையே திறப்பது கிடையாது. “மது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்தி விடும். இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்’ என அண்மையில் நீண்டதொரு அறிக்கையின் முடிவாக பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். மக்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணித்து எடுக்கப்பட்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளதையும் மீறி இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது திரை ரசனைக்குப் பிடித்த சாபம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது[13].

சினிமா நுகர்வோருக்கும் உரிமைகள் இருக்கின்றன: யாஷிகா, ஸ்ருதி, குஷ்பு போன்றவர் 1%விற்கும் குறைவான பெண்கள் தாம், நடிகைகளாக இருப்பதால், உடலைக் காட்டி, பிழைத்து வருகிறார்கள். ஜனங்களும் காசு கொடுத்துப் பார்க்கிறார்கள். ஆனால், நுகர்வோர்-அளிப்போர் தொடர்பு அதனுடன் முடிந்து விடுகிறது. குடும்பம் தேவையில்லை, கணவன்–மனைவி உறவு தேவையில்லை, திருமணம் இல்லாமலே குழந்தை பெற்று கொள்ளலாம் என்றெல்லாம் தயாராக இருக்கும் அவர்களால், கணவன்–மனைவி உறவு கெடும், குடும்பம் சீரழியும், சமூகம் பாழாகும் என்பதால், அவர்கள், அவர்களுக்குள் அத்தகைய உறவுகளை வைத்துக்க் கொள்ளலாம், வாழலாம், பிரியலாம், சாகலாம். மாறாக, நடிகைகள், சமூகத்தை பாதிக்கும் விதங்களில் கருத்துகளை சொல்லுதல், அறிவுரை கூறுவது என்பது அவர்களுக்குத் தேவையற்றது, யோக்கியதை இல்லாதது. இன்று உடலுறவு வைத்து, சினிமவுக்கு சான்ஸ் பெறலாம் என்றதை ஒப்புக் கொண்ட நிலையில், அவர்களது அறிவுரை தேவையற்றது.
© வேதபிரகாஷ்
16-05-2018

[1] https://www.instagram.com/yashikaaannand/?hl=en; https://www.facebook.com/Yashikaaannand/;
https://twitter.com/iamyashikaanand?lang=en
[2] தமிள்.பிளிம்.பீட், திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை: யாஷிகா, Posted By: Siva Published: Sunday, May 13, 2018, 12:40 [IST]
[3] https://tamil.filmibeat.com/heroines/there-is-nothing-wrong-losing-virginity-before-wedding-yashika-053606.html
[4] ஈநாடு.தமிழ், ‘திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை‘, Published 15-May-2018 07:09 IST.
[5] http://tamil.eenaduindia.com/Entertainment/Bollywood/2018/05/15071631/Its-not-wrong-for-women-to-lose-virginity-before-marriage.vpf
[6] தினமணி, திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம்! ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து!, By ராக்கி | Published on : 15th May 2018 10:47 AM
[7] http://www.dinamani.com/cinema/cinema-news/2018/may/14/should-girls-lose-virginity-before-marriage-iamk-yaashika-anand-answers-2919618.html
[8] சினிமா பேட்டை, நான் அப்பவே அந்த மாதிரி படம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன் நடிகை யாஷிகா பளீர் பேச்சு.!, By Kaniyan – May 15, 2018
[9] https://www.cinemapettai.com/yashika-open-talk-about-1st-standard/
[10] தமிழ்.சமயம், 5 வயதிலேயே ப்ளூ பிலிம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக் கொண்ட பிரபல நடிகை!, Samayam Tamil | Updated: May 15, 2018, 05:27PM IST
[11] https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/iruttu-arayil-murattu-kuthu-actress-yashika-anand-hot-stills/articleshow/64176533.cms
[12] தினமணி, திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம்! ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து!, By ராக்கி | Published on : 15th May 2018 10:47 AM.
[13] http://www.dinamani.com/cinema/cinema-news/2018/may/14/should-girls-lose-virginity-before-marriage-iamk-yaashika-anand-answers-2919618.html
குறிச்சொற்கள்:ஆபாச உடை, ஆபாச நடிகை, ஆபாசபடம், ஆபாசமாக காட்டு, ஆபாசம், இருட்டு அறையில் முரட்டு குத்து., கற்பு, கல்யாணத்திற்கு முன்பாக செக்ஸ், கவர்ச்சி, கொங்கை, சினிமா கவர்ச்சி, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நடிகை கற்பு, பிளவு, பிளவு காட்டுவது, மார்பகம், முலை, யாசிகா, யாஷிகா, வாழ்க்கை
அடல்டு, அடல்ஸ் ஒன்லி, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அரைகுறை உடை, ஆபாச உடை, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், இருட்டு அறையில் முரட்டு குத்து., உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா ராய், ஐஸ், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா ராய், கற்பு, கவர்ச்சி, கவர்ச்சி ஆடை, கவர்ச்சி உடை, காட்டு, காட்டுதல், காட்டுவது, கொக்கோகம், சான்ஸ், செக்ஸ், செக்ஸ் கொடு, டு பீஸ் உடை, திருமணத்திற்கு முன்பு உடலுறவு, திருமணத்திற்கு முன்பு குழந்தை, திருமணத்திற்கு முன்பு செக்ஸ், தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், தொடுவது, நடிகை கற்பு, படுக்கை, படுக்கை அறை, படுக்கைக்கு வா, படுத்தல், படுத்தால், படுத்தால் சான்ஸ், பாலுணர்வு, புளூ பிளிம், மாடல், மார்பகம், மார்பகம் காட்டுதல், மார்பகம் தெரிதல், மார்பு, யாசிகா, யாஷிகா, விபச்சாரம், விபச்சாரி, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பிப்ரவரி 12, 2018
அமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்–கைதுகளும் (2)

“நானும் பாதிக்கப் பட்டேன்” எவ்வாறு அமெரிக்க நடிகைகள் மற்றும் இந்திய நடிகைக்களுக்கு ஒரே மாதிரி பொறுந்தும்?: பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தார். இதை ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட நடிகைகள் வெளிப்படையாகக் கூறத் தொடங்கியதை அடுத்து, அதற்காக சமூக வலைத்தளத்தில், நானும் பாதிக்கப்பட்டேன் என்ற அர்த்தத்தில் மீ டூ (#MeToo) என்ற ஹேஷ்டேக் தொடங்கப்பட்டது. பிரபல ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ இந்த ஹேஷ்டேக்கை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஏராளமானோர், அதில் தங்கள் பாதிப்புகளை கூறிவருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கை, நடிகை அமலா பாலும் பயன்படுத்தியுள்ளார்[1]. அமெரிக்க சமூகம், சமூதாய பழக்க-வழக்கங்கள், பெண்ணிய விவகாரங்கள் முதலியன இந்தியாவை விட முழுமையாக மாறுபட்டதாகும். நடிகைகள் என்று வந்தால், ஒப்பீடே செய்ய முடியாது. போர்ன்-கொக்கோக-நிர்வாண படங்களில் நடிப்பதே அங்கு நிதர்சனமாக உள்ளது. கற்பைப் பற்றி எந்த நடிகையும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனான பட்ட குஷ்புவே, இங்கேயே அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்று சொன்னதும், ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். மற்ற நடிகைகளின் கதக்களை இங்கு விவரிக்க வேண்டிய தேவை இருக்காது. ஆகவே, இதெல்லாம், ஏதோ பெண்ணியப் போராளிகள், பெண்ணுரிமை வீராங்கனைகள் ரீதியில் விளம்பரப் படுத்திக் கொள்ள முடியாது. உண்மையில் இவர்களால் பாதிக்கப்படுவது, சீரழிக்கப்படுவது இந்திய சமுதாயம் தான்!

பிரச்சினைகளில், விவகாரங்களில் சிக்கிக் கொள்வது விளம்பரத்திற்கா அல்லது வேறு விசயமா?: அவர் உபயோகப் படுத்திய “மாமிசத் துண்டு” [a meat loaf] என்ற வார்த்தையே திகைப்பாக இருந்தது. அந்த அளவுக்கு இவர் வெறுத்து விட்டாரா அல்லது கதிரேசன் பேசியது அப்படி இருந்ததா? அல்லது இப்ராஹிம் யாதாவது சொன்னாரா? ஒருவேளை மலேசியாவுக்கு சென்றால், யாதாவது நடக்கும் என்று பயந்தாரா? ஒரு கெட்ட, மோசமான, கேவலமான உதாரணம் யாரும் தனக்கு உதாரணமாக சொல்லிக் கொள்ள மாட்டார்கள். “உயர்வு நவிற்சிக்காகக்” கூட அத்தகைய பிரயோகம் வராது. அப்படியென்றால், அத்தகைய சகவாசமே இவர்களுக்கு இருந்திருக்கக் கூடாது. பார்ப்பவர்கள் எல்லாம் “கண்ணகி” என்று நினைத்து, மரியாதையுடன் பார்க்க வேண்டும். ஆனால், இன்றைய நடிகைகள் அப்படியா உள்ளார்கள்? பார்த்தால் தொட்டுவிட வேண்டும் என்ற ரீதியில் தானே அரைகுறை ஆடைகளுடன், ஆபாசமான குத்தாட்டங்கள் ஆடி வருகிறார்கள். திரைப்படப் பாடல்கள், வசனங்களே அவர்களை சோரம் போன பெண்களைப் போலத் தானே விவரிக்கிறது. அவற்றிற்கெல்லாம், ஒப்புக் கொண்டு தான் ஆட்டம் போட்டு வருகிறார்கள், கோடிகளை அள்ளிச் செல்கிறார்கள். இவரது புகைப்படங்களே அதை மெய்ப்பிக்கின்றனவே?

வரியேப்பு பற்றி டிவிட்டரில் விலக்கம் கொடுத்து வெளியிட்ட கடிதம்.

தொப்புள் விவக்காரமும், பெண்ணியமும்: அமலாபால் “திருடுப் பயலே-2” படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். “படத்தில் என் தொப்புள் தெரிவது இவ்வளவு பெரிய விஷியமாக பேசப்படும் என நான் நினைக்கவில்லை. நாம் 2017 ஆம் ஆண்டில் வாழ்கிறோம். இருப்பினும் என் தொப்புள் தெரிவது பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது,” என பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அப்படியென்றால் காரணம் என்ன என்று ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். மற்றதைக் காட்டினால் என்னாகும் என்று யோசித்திட்ருக்க வேண்டும். ஆனால், செல்ந்பிக்கள் மூலம், அவரே அரைகுறை உடையுடன் தனது உடலைக் காட்டி விட்டார். இப்பொழுதெல்லாம் சினிமாக்காரர்கள் ஆராய்ச்சியிலும் இறங்கி விட்டார்களே. வைரமுத்துவை விட்டாலும், “தொப்புள் ஆராய்ச்சியில்” இறங்கி விடுவார். கமல் ஹஸனிடம் சொன்னால், ஹார்வார்டில், இதைப் பற்றி, பிரமாண்டமாக, ஒரு சொற்பொழிவே கொடுப்பார்! இந்நிலையில், பத்மாவதி படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அமலாபாலை எடிட்டர் லெலின் பொதுமேடையில் கழுவி ஊற்றியுள்ளார். தொப்புள் சர்ச்சை குறித்தும் பாபி சிம்ஹா நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது நடுங்குவார் என கூறியதை குறிப்பிட்டு, இவ்வளவு அசிங்கமாக நடந்துகொள்வாரா அமலாபால் என்று பேசியிருக்கிறார். அப்பொழுது கோபம் வரவில்லையா?

அமலா பாலின் செல்பி ஆபாசமும், டுவிட்டர் ஹேஷ்டேகும்: ரசிகர்களை கவர்வதற்காக விளம்பரங்களில் நடிகைகள் கவர்ச்சியை அள்ளிவிடத் தொடங்கியிருக்கிறார்கள். இங்கு கவர்ச்சி என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். மார்பங்களைக் காட்டித்தான் முன்னேறி வருகிறார்கள். அத்தகைய அப்பட்டமான காட்சிகளுக்கு எந்த பெண்ணிய நடிகையும் எதிர்த்ததில்லை. போட்டிப் போட்டுக் கொண்டுதான், காட்டி-ஆட்டி வருகிறார்கள். இயக்குநர் விஜய்யை பிரிந்த அமலாபால் மீண்டும் நடிப்பை தொடர்கிறார். இந்த நிலையில் கவர்ச்சிக் குளியலில் இறங்கியுள்ளார் அமலா பால் என்று நீட்டுகிறது அந்த ஊடகம். முதற்கட்டமாக தொப்புள், முத்தக்காட்சிக்கு கட்டுப்பாட்டை தளர்த்தி உள்ளார் அவர். எந்த படத்தில் முத்தம் கொடுத்தார் என்று தெரியவில்லை. போதா குறைக்கு, இவரே அரைகுறை ஆடைகளில் போஸ் கொடுத்து செல்ஃபி படங்களை வெளியிட்டுள்ளார். திரைப்பட சான்ஸுகளுக்கு அவ்வாறு செய்கிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இப்படி தாராளமாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளனவே, இவையெல்லாம் அவரது பெண்மையைப் பாராட்டும்-போற்றும் விதத்திலா உள்ளன? அவர்களை எதிர்த்து ஒன்றும் கூறவில்லையே? “ஹேஷ்டாக்” போடவில்லையே? அப்படியென்றால், அவையெல்லாம் தொழிலுக்கு ஆதாயம், உதவும், விளம்பரம் என்று நினைத்து, ஒப்புக் கொண்டு அமைதியாமார் போலும்!

பி.ஏ ஆங்கிலம் படித்த நவநாகரிகப் பெண்மணி சட்டங்களை மீறலாமா, கைதாகலாமா?: இதெல்லாம் அந்த நடிகைக்குத் தான் தெரியும். விவாகரத்து போன்ற பிரச்சினைகளுக்குப் பிறகு, கார்-இறக்குமதி வரியேப்பு பிரச்சினை வந்தது[2]. பொய்யான பெயர், முகவரி கொடுத்து பென்ஸ் கார் வாங்கி ரூ 20 லட்சம் கஸ்டம்ஸ் வரியேய்ப்பு செய்தததால், ஜனவரி 28, 2018 அன்று கைது செய்யப்பட்டு, பிறகு “கன்டிஸனல்” பெயிலில் வெளியே வந்தார்[3].. மெத்தப் படித்த [பி.ஏ ஆங்கிலம்], விவகாரம் அறிந்த இவர் வரிய்யேப்பு செய்ய வேண்டிய அவசியம் அவரது மனப்பாங்கைக் காட்டுகிறது என்றே தோன்றுகிறது[4]. அண்மையில் சொகுசு கார் வாங்கியதில் மோசடி செய்ததாக நடிகை அமலாபால் மீது சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நடிகை அமலாபால் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[5]. எப்படி இருந்தாலும், நடிகைகள் இவற்றையெல்லாம் விளம்பரத்திற்கு செய்கிறார்களா அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்த செய்கிறார்களா அல்லது உண்மையிலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் செய்கிறார்களா என்று தெரியவில்லை. செய்தி படிக்கும் ரசிகர்களுக்கு, இது ஒரு ரோமாஞ்சன செய்தியாக இருக்கும் என்றுதான் தெரிகிறது. நடிக-நடிகையர் பொது மக்களின் வாழ்க்கையில் பலவிதங்களில் தலையிடுவதால், முதலில் அவர்கள் யோக்கியமாக, ஒழுக்கமாக மற்றும் முன்னுதாரமாக இருக்க வேண்டும், இல்லையென்றால், அவரவர்-தொழில் செய்து கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். சமூக விசயங்களில் தலையிடக் கூடாது. அவர்கள் தலையிட்டால், பொது மக்களும் தலையிடத்தான் செய்வார்கள், கேள்விகளும் கேட்கப்படத்தான் செய்யும். ஆகவே, அவர்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லாததினால், இனி பொது மக்களுக்கு அறிவுரை கூறுவதை இவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
© வேதபிரகாஷ்
12-02-2018

அமலா பாலின் டுவிட்டர் போட்டோ.

[1] https://tamil.filmibeat.com/heroines/he-was-ready-trade-me-off-like-meatloaf-says-amala-paul-051757.html
[2] தமிழ்.ஒன்.இந்தியா, அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டான்ஸ் மாஸ்டர்… ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த போலீசார், Updated: Wednesday, January 31, 2018, 19:55 [IST]
[3] Times of India, Amala Paul arrested and released on tax evasion case, TNN | Jan 29, 2018, 14:38 IST.
[4] Amala Paul was arrested on Sunday in a tax evasion case for allegedly buying a luxury car in Pondicherry by producing forged documents. However, the actress was immediately released on conditional bail but she must co-operate for the investigation when summoned. Earlier, Amala Paul claimed that she has property in Pondicherry and bought the car only by following the legal procedures. But in the investigation, crime branch found that the documents furnished by Amala were forged. Previously, two Malayalam actors Fahad Faasil and Suresh Gopi were also booked under similar tax evasion charges.
https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/amala-paul-arrested-and-released-on-tax-evasion-case/articleshow/62693985.cms?&utm_source=Articleshow&utm_medium=Organic&utm_campaign=Related_Stories
[5] https://tamil.oneindia.com/news/tamilnadu/actress-amala-paul-sexual-harassment-on-dance-master-310028.html
குறிச்சொற்கள்:அமலா, அமலா பால், அமெரிக்கா, கலாச்சாரம், குடும்பம், செக்ஸ், செல்ந்பி, செல்பி, திரைப்படம், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, புகார், புகைப்படம், பெண்ணியம், வாழ்க்கை
அமலா, அமலா பால், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆட்டுதல், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், உடலீர்ப்பு, உணர்ச்சி, உருவம், ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கலை பரத்தை, கலை விபச்சாரம், கவர்ச்சி, காட்டு, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், குத்தாட்டம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பிப்ரவரி 12, 2018
அமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்–கைதுகளும் (1)

அமலா பாலின் காதல்–விவாகம்–டைவர்ஸ்ஸ் விவகாரங்கள்: பொதுவாக சினிமா செய்திகளை யரும் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், ஏதோ ஒரு விசயத்தில், மற்றவர்களை கவர செய்தியாளர்கள் சில விசயத்தைப் பெரிது படுத்துகிறார்கள். இல்லை நடிகர்-நடிகைகளே அதை பெரிதாக்குகிறார்கள். இதனால், பொது மக்களும் சில நேரங்களை அதை கவனிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அது போலத்தான், இப்பொழுதைய அமலா பால் சமாச்சாரம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் பிரபல நடிகையாக இருப்பவர் இயக்குனர் ஏ.எல். விஜயை12-06-2010 அன்று காதல் திருமணம் செய்து கொண்டவர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பிப்ரவ்ரி 2017ல் விவாக ரத்து பெற்று, புரட்சி செய்து தனியாக வசித்து வருகிறார்[1]. மதம், மதமாற்றம் முதலிய விவகாரங்கள் அவற்றில் வெளிப்பட்டன[2]. தமிழில் “திருட்டுப் பயலே” போன்ற படங்களில் நடித்துள்ளார்[3]. அமலா பால். சினிமா உலகில் காதல்-விவாகம்-டைவர்ஸ்ஸ், இதெல்லாம் சகஜம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், கமல் ஹஸன் போன்ற சிறந்த நடிகர்களே, பலதார முறை, சேர்ந்து வாழும் முறை என்பதையெல்லாம் கடை பிடித்து, புரட்சி செய்துள்ளனர். அதேபோல மலையாள திரையுலகத்திலும், இதெல்லாம் சர்வ சகஜமாக உள்ளது. போதா குறைக்கு திலீப் போன்ற பிரபல நடிகர்கள், கோடிகளில் காசு கொடுத்து ஆளை வைத்து, நடிகளை கற்பழித்து தொந்தரவு செய்யும் அளவிலும் இருக்கிறார்கள்.

மலேசிய நிகழ்ச்சிக்கு “டான்ஸ் தமிழச்சி” ஒத்திகையில் ஈடுபட்டிருந்த அமலா பால்: நடிகைகள் துபாய், கோலாலம்பூர் போன்ற நகரங்களுக்கு, அங்குள்ள பணக்காரர்கள் ஸ்பான்ஸர் செய்து சென்று வருவது தெரிந்த விசயமே. அங்கு குடித்து, கும்மாட்டம் போடுவதும், பார்ட்டிகளில் கலந்து கொண்டு, அத்தகைய பணக்காரர்களை மகிழ்விப்பதும் தெரிந்த விசயமே. இதெல்லாம், அவர்களுக்கு தனியாக பணம், திரைப்பட சான்ஸ் போன்ற விவகாரங்களுக்கு உதவியாக இருந்து வருகின்றன. அவ்விதத்தில், மலேசியாவில் நடக்கவிருக்கும் “டான்ஸ் தமிழச்சி” என்ற கலைநிகழ்ச்சிக்காக கடந்த சில நாட்களுக்கு முன் நடன ஒத்திகையில் நடிகை அமலா பால், தி.நகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள நடன இயக்குநர் ஶ்ரீதர் என்ற கோரியோகிராபர் ஸ்டூடியோவில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரைத் தொடர்பு கொண்ட அழகேசன் / அழகேஸ்வரன்[4] என்ற தொழிலதிபர் பாலியல் தொல்லை கொடுத்தாராம்[5]. அதோடு மலேசியாவில் உள்ள தொழிலதிபர் வீட்டில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தொந்தரவு செய்தாராம்[6]. ஏதோ பாலியல் தொழில் நடத்துபவர் போல அப்பேச்சு இருந்ததாம்[7], என்றெல்லாம் மற்ற ஊடகங்கள் விவரிக்கும் போது, தினமணி[8], “அப்போது அங்கு வந்த தொழிலதிபர் அழகேஸ்வரன் என்பவர் கலை நிகழ்ச்சிக்காக மலேசியா செல்லும் போது மற்றுமொரு பார்ட்யிலும் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அங்குள்ள தனது நண்பருடன் இணைந்து டின்னர் சாப்பிட வேண்டும் என்று கூறியதோடு ‘செக்ஸ் டிரேட்’ செய்வதைப் போல பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் மூண்டுள்ளது, உடனே அங்கு ஓடி வந்த அமலா பாலின் உதவியாளர் அழகேஸ்வரனை அந்த இடத்தில் இருந்து அகற்ற முயன்றபோது கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.”.

“ஒரு திரை பிரபலமான எனக்கே இப்படி தொல்லைகள் ஏற்படுகிறது என்றால் மற்ற பெண்களின் நிலை என்ன?”: நடனப் பள்ளியுடன் தொடர்புடைய யாரோதான் தான் இந்த நேரத்தில் இங்குப் பயிற்சிக்கு வரும் தகவலை அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்றும், தான் யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வாழும் ஒரு பெண் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் “ஒரு திரை பிரபலமான எனக்கே இப்படி தொல்லைகள் ஏற்படுகிறது என்றால் மற்ற பெண்களின் நிலை என்ன? அதனால் தான் இந்த பிரச்னை பற்றி வாய் திறக்காமல் இருப்பது பெரிய தவறு என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்[9]. தான் தனியாக இருந்தபோது, தன்னிடம் பேசினார், அந்த நிகழ்சியைத் தெரிந்தவர் போல பேசினார் என்றெல்லாம் சொன்னார். முதலில் அந்த நபரின் பெயர் எல்லாம் குறிப்பிடப் படவில்லை[10]. இதுபற்றி அமலா பால் தி.நகர் போலீசில் 31-01-2018 [புதன் கிழமை] புகார் கொடுத்தார். இந்தப் புகாரை அடிப்படையாகக்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.

அழகேசன் யார், இப்ராஹிம் யார்?: அந்த நபர் கிழக்குக் கடற்கரை சாலையில், கானத்தூரில் வசித்து வரும் அழகேசன் என்று தெரிய வந்தது. அங்கிருக்கும் ஒரு ரெடிமேட் கார்மென்ட் தொழிற்சாலையில் மானேஜராக வேலைப் பார்த்து வருவதும் விசாரணையில் தெரிந்தது. முதலில் “தொழிலதிபர்” என்றது நோக்கத் தக்கது. மலேசியாவைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற தொழிலதிபர் ஒரு தனிப்பட்ட பார்ட்டிக்கு தேதி கேட்டதாக தெரிந்தது[11]. அமலா பாலின் மேனேஜர் தான் தன்னை அங்கு வருமாறு கூறியதாக கதிரேசன் கூறினார், ஆனால், அவர் அதை மறுத்தார். கதிரேசன் சொன்னதை, சரி பார்க்க போலீஸார் முயன்ற போது, தனது போன் உடைந்து விட்டதாக அமலா பால் கூறினார்[12]. பாதுகாப்பு வீரர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது உடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆக வழக்கம் போல செய்திகள் இவ்வாறு வித்தியாசமாக வெளி வந்தன. போலீசார் அழகேசனை ஒரு மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்தனர்[13]. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இருவருக்கும் என்ன பிரச்னையில் தகராறு ஏற்பட்டது என்ற விவரம் தெரியவில்லை[14]. எப்படி இருந்தாலும், நடிகை அங்கிருப்பதை அறிந்து தான் அவர் வந்துள்ளார். கதிரேசனப் பற்றிய விவரங்களைக் கொடுத்த போலீஸார், ஊடகங்கள், அந்த இப்ராஹிம் பற்றி மூச்சுவிடாமல் இருக்கின்றனர்.

பத்து நாள் கழித்து டுவிட்டரில் பதிவு செய்த அமலா பால்: பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது தைரியமாக போலீசில் புகார் கொடுத்த அமலா பாலை பாராட்டி இருந்தார் நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால்[15]. அதற்கு அமலா பால் தற்போது நன்றி தெரிவித்துள்ளார்[16]. இதுபற்றி ட்விட்டரில், “என் பின்னால் நின்றதற்கும் எனக்கு ஆதரவு அளித்ததற்கும் நன்றி. பாலியல் தொல்லைக் கொடுப்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர்வது ஒவ்வொரு பெண்ணுக்குமான கடமை. அந்த நபர் என்னை மாமிசத் துண்டு போன்று வியாபாரம் செய்யப் பார்த்தார்[17]. அவரின் துணிச்சல் எனக்கு எரிச்சலை தந்தது,” என்று அமலா பதிவிட்டுள்ளார்[18]. பத்து நாட்களுக்குப் பிறகு, டுவிட்டரில் அத்தகைய பதிவு செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது[19].
© வேதபிரகாஷ்
12-02-2018

[1] புதிய தலைமுறை, அமலா பால் பாலியல் புகார்: ஒரு மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீசார், Web Team Published : 31 Jan, 2018 08:22 pm
[2] https://evilsofcinema.wordpress.com/2014/04/30/amala-paul-viya-love-marriage-conversion-issues/
[3] http://www.puthiyathalaimurai.com/news/cinema/39962-actress-amala-paul-filed-complaint-against-businessmen-azhahesan.html
[4] தினமணி அழகேஸ்வரன் என்று குறிப்பிட்டுள்ளது.
[5] ஜீநியூஸ், கறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார்கள்: நடிகை அமலா பால்!, Updated: Feb 11, 2018, 02:24 PM IST.
[6] http://zeenews.india.com/tamil/social/he-was-ready-to-trade-me-off-like-a-meatloaf-amala-paul-twitter-303194
[7] “When I had gone to do dance rehearsal, a man spoke to me unpleasantly, like he was conducting a trade. I was very shocked. I was very humiliated. That’s why I immediately came to complain to the police station. I’m going to Malaysia for an event. I went to dance practice for that event. While I was practising, he came inside. He spoke as though he was part of the event. He spoke to me like he was someone known at the event. He spoke to me personally when I was alone inside. That’s why I have complained. He has spoken like he was conducting a sexual trade, for a favour,” said Amala Paul.
http://indianexpress.com/article/entertainment/tamil/amala-paul-alleges-sexual-harassment-case-5047179/
[8] தினமணி, நடிகை அமலா பாலிற்கு பாலியல் தொல்லை! புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் நபரைக் கைது செய்த போலீஸ்!!, By DIN | Published on : 01st February 2018 04:16 PM
[9] http://www.dinamani.com/cinema/cinema-news/2018/feb/01/amala-paul-got-sexually-abused-police-arrested-the-culprit-in-one-hour-2855396.html
[10] Indian Express, Amala Paul alleges sexual harassment by stranger, files police complaint, Written by Ashameera Aiyappan | Chennai | Updated: February 1, 2018 11:33 am
[11] News Today, Twist to Amala Paul’s sexual harassment case, February 1, 2018.
https://www.newstodaynet.com/index.php/2018/02/01/twist-to-amala-pauls-sexual-harassment-case/
[12] Police said that Azhagesan, a resident of Kanathur on East Coast Road, was working as a manager in a garment factory. He had told the police during interrogation that he was sent to the actor by Ibrahim, a Malaysia-based businessman, to confirm her appointment for a private party.An investigation officer, quoting Azhagesan, said Amala Paul’s manager asked him to meet her at the studio. However, the manager has denied having a word with him. “We are trying to confirm Azhagesan’s claims with the help of his mobile records. But, it is getting delayed, as his mobile phone broke into pieces in the tussle with Amala Paul’s guards”, police said.
[13] விகடன், நடிகை அமலா பால் அளித்த புகாரில் சென்னைத் தொழிலதிபர் கைது, Posted Date : 19:43 (31/01/2018); Last updated : 20:06 (31/01/2018)
[14] https://www.vikatan.com/news/tamilnadu/115065-chennai-based-bussinessman-arrested-based-on-the-complaint-lodged-by-actress-amala-paul.html
[15] பிளிமி.பீட், என்னை கறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார்: விஷாலிடம் கொந்தளித்த அமலா பால், Posted By: Siva, Published: Sunday, February 11, 2018, 11:18 [IST]
[16] https://tamil.filmibeat.com/heroines/he-was-ready-trade-me-off-like-meatloaf-says-amala-paul-051757.html
[17] “Thank you Vishal for standing by me and assuring me that I must not let it go, and I didn’t, now I believe it’s every woman’s duty, to not let it go and stand for themselves. He was ready to trade me off like a meatloaf, his guts make me sick, his existence makes me sick #MeToo,” Amala wrote on her Twitter account.
http://indianexpress.com/article/entertainment/tamil/amala-paul-says-metoo-he-was-ready-to-trade-me-off-like-a-meatloaf-5059742/
[18] சினி.ரிபோர்டர்ஸ், கறித்துண்டை போல வியாபாரம் செய்யப் பார்த்தார்: விஷாலிடம் குமுறிய அமலா பால், பிப்ரவரி 11, 2018 03:15 மணி by s அமுதா
[19] Indian Express, Amala Paul says #MeToo: He was ready to trade me off like a meatloaf, By: Express Web Desk | Bengaluru | Published: February 11, 2018 5:37 pm
குறிச்சொற்கள்:அரைகுறை, ஆடை, உடல் காட்டுதல், உடல் விற்றல், கவர்ச்சி, கொக்கோகம், செக்ஸ், செக்ஸ் தூண்டி, செல்ஃபி, செல்பி, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, புகார், புகைப்படம், போட்டோ, மார்பகம், முலை, விபச்சாரம்
அங்கம், அசிங்கம், அமலா, அமலா பால், அல்குலை, ஆட்டுதல், ஆபாசம், உடலீர்ப்பு, உடல், உடல் விற்றல், உணர்ச்சி, உருவம், ஊக்கி, ஊக்குவித்தல், கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, காட்டு, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், கொக்கோகம், கொங்கை, சூடான காட்சி, செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, திருமண பந்தம், திருமண முறிவு, திருமணம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஜூலை 29, 2017
பல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன்! கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்!

கேரளாவில் கற்பழிப்புகள் அதிகமாகின்றன: கேரளா படிப்பறிவு கொண்ட மாநிலம் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டாலும், கற்பழிப்பு, பெண்களை இழிவு படுத்துவது போன்ற விவகாரங்களில் மோசமான நிலையில் உள்ளது[1]. கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்று பலதடவை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அரசியல், பண பலம், மதம் போன்ற காரணிகளால் பல உண்மைகள் மறைக்கப் பட்டு வருகின்றன[2]. ஐஸ்கிரீம் பார்லர், அபயா கன்னியாஸ்திரி, பற்பல பிடோபைல் வழக்குகள் அத்தகைய வகையில் அடக்கம். மல்லுவுட்டும் அரசியல், மதம், அயல்நாட்டு விவகாரங்கள், செக்ஸ் போன்ற விசயங்களால் நாறிக்கிடக்கின்றது. வயதான நடிகர்கள் எல்லோரும் செக்ஸ் கமென்ட் அடிப்பது, பெண்களை இழிவாக ஆபாசமாக பேசுவது, முதலியவை சகஜமாக இருக்கின்றன[3]. படங்களிலும் அத்தகைய வசனங்கள், முதலியன இடம் பெற்றுள்ளன[4]. மம்முட்டி படம் விவகாரத்தில் பெண்கள் கமிஷன் நோட்டிஸும் கொடுத்தது[5]. ஆனால், செய்திகள் அடக்கி வாசிக்கப்பட்டன[6]. நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்றிருப்பவர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் சொந்தக்காரர்கள், பல தொழிற்சாலைகளில் முதலீடு, என்று கொழுத்தப் பணக்காரர்களாக இருக்கின்றனர். பணம் மற்றும் அரசியல் இவற்றால், எதையும் சாதிக்கக் கூடிய நிலையில் இருந்து வருகிறார்கள்.

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்த அமெரிக்க இளம்பெண் [பிப்ரவரி 2016]: கேரள மாநிலம் கொச்சி மாவட்டம், கொடுங்கலூரைச் சேர்ந்தவர் ஜின்சன் லோனப்பன் [Jinson Lonappan / Vinson Lonappan[7] ]. மலையாள திரைப்படங்களில் உதவி புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். அமெரிக்க குடியுரிமைப் பெற்ற கேரளாவைச் சேர்ந்த ஜான்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், பல் மருத்துவராக உள்ளார். பணம் எல்லாம் இருந்தும், சினிமாவில் நடிக்க வேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு, பிறகு வெறியானது. பணம் செலவிழித்தாவது, நடிகையாகி விட வேண்டும் என்ற அளவுக்கு போதை தலைக்கு ஏறியது. தன் சொந்த ஊரான கேரளாவுக்கு பிப்ரவரி 2016ல் வந்தபோது ஒரு படப்பிடிப்பில் இருந்த ஜின்சனுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் –ஜூன் 2017- ஏற்பட்டபழக்கம் அதிகமானது. அந்த இளம் பெண்ணுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை[8]. இவ்விசயம் ஜின்சனுக்குத் தெரிய வந்தது. எனவே சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஜின்சன் லோனப்பன் அவருடன் நெருங்கி பழக தொடங்கினார். அந்த பெண்ணுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக உறுதி அளித்து, நெருக்கத்தை அதிகமாக்கிக் கொண்டார்[9].

அமெரிக்க இளம்பெண்ணை ஹாலிவுட் ஸ்டைலில் கிராஸ் போட்டு மயக்கியது: ஜான்சிக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதை அறிந்துகொண்ட ஜின்சன், பல நடிகர்கள் இயக்குநர்களுடன் தான் நெருக்கமாக இருக்கும் படங்களைக் காட்டி அவர்களிடம் சொல்லி ஜான்சிக்கு வாய்ப்பு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது. அதேசமயம், ஜான்சியைத் தன் வலையில் விழ வைக்க தனக்கு அமானுஷ்ய விஷயங்கள் அத்துப்படி என அவரிடம் கதைவிட்ட ஜின்சன், ஜான்சியைப்பற்றி அவரது வீட்டு வேலையாள் மூலம் பல தகவல்களைத் தெரிந்துகொண்டு அதை ஜான்சியிடம் தன் மந்திரசக்தியில் இந்த தகவல்களைத் தெரிந்துகொண்டதாகச் சொல்லி அசத்தினார்[10]. காகிதத்தில் கிராஸ் / சிலுவை போட்டு, அவரது பெயர் வரும் படியெல்லாம் வித்தை செய்து கோட்டினான் லோனப்பன்[11]. இதை நம்பி ஜின்சனுடன் நெருக்கமானார் ஜான்சி. நடிப்பு சொல்லித் தருகிறேன், போஸ் கொடுப்பது எப்படி என்றெல்லாம் தொட்டு-தொட்டு கிரக்கத்தை ஏற்படுத்தினான்[12].

நிர்வாண புகைப்படம் மற்றும் படுக்கையில் முடித்த கிரக்கம்–மோகம்: மேலும், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் காண்பிக்க புகைப்படங்கள் வேண்டும் என கூறி அந்த பெண்ணை வைத்தில்லா [Vyttila] என்ற இடத்தில் ஒரு வீட்டில் வைத்து, நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்[13]. சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று நம்பிய அவள், நிர்வாண போஸும் கொடுத்தாள். பிறகு, கிரக்கத்தில், அவன் கட்டிப்[ பிடிக்க, படுக்கையில் ஐக்கியம் ஆகினர் போலும். இத்தகைய நட்பின் உச்சகட்டமாக, தந்திரமாகப் பேசி பலமுறை ஜான்சியை பாலியல் ரீதியாகவும் ஜின்சன், பயன்படுத்திக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது[14]. தனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்று ஜான்சியை நம்பவைத்த ஜின்சன், ‘சினிமாவில் நீ புகழ்பெற்றபின் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்” எனக்கூறி பலமுறை ஜான்சியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் அந்த பெண்ணிடம் இருந்து அடிக்கடி பணம் பெற்றதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்த அந்த பெண், பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். பணத்தை திரும்பி கொடுக்க ஜின்சன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகியது[15]. அதுமட்டுமல்லாது, ஒரு முறை அவனது போனில் உள்ள எண்ணிலிருந்து அழைப்பு வந்த போது, அவனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியுள்ளதும் தெரிய வந்தது.

புகார் கொடுத்த பெண்ணும், கைதான கேமரா மேனும்: ஆக லோனப்பனுக்கு திருமணம் ஆகிவிட்டது, இருப்பினும் ஆசைக்காட்டி பணம் வசூலித்ததோடு, படுக்கை வரை சென்று தன்னை தன்றாக ஏமாற்றி விட்டான் என்று தெரிந்து கொண்டாள்[16], சினிமாவுக்கு ஆசைப்பட்ட அமெரிக்க பல் மருத்துவர்[17]. இந்த நிலையில் அந்த இளம் பெண் டாக்டர் 25-07-2017 அன்று, ஜின்சன் லோனப்பன் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ஜின்சன் லோனப்பன் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை கற்பழித்துவிட்டதாகவும், ரூ.33 லட்சத்தை கையாடல் செய்துவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார்[18]. இந்த புகாரின் பேரில் ஜின்சன் லோனப்பன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்[19]. நிஜவாழ்க்கையை, சினிமா மோகத்தில் தொலைத்த அவள் இனி என்ன செய்வாள் என்று தெரியவில்லை. கற்பு என்பதெல்லாம், இந்த அளவுக்கு இருக்கிறது எனும்போது, சமூகம் எங்கு செல்லுமோ என்று பயமாக இருக்கிறது.
© வேதபிரகாஷ்
29-07-2017

[1] The Huffington Post, Actor Dileep’s Arrest Exposes The Dark Side Of Malayalam Movie Industry:Misogyny, monopoly, rancour and criminalisation of cinema, 11/07/2017 3:40 PM IST
[2] http://www.huffingtonpost.in/2017/07/11/actor-dileeps-arrest-exposes-the-dark-side-of-malayalam-movie-i_a_23024672/
[3] News.10.com, Women’s Commission Issues Notice To ‘Kasba’ Makers, Mammootty, PTI, Upated:July 20, 2016, 7:44 AM IST.
[4] http://www.news18.com/news/movies/womens-commission-issues-notice-to-kasba-makers-mammootty-1271632.html
[5] The Huffington Post, The Only Thing Worse Than Mammooty’s On-screen Sexism Is His Hypocrisy, A Real Shame, 20/07/2016 9:17 PM IST | Updated 20/07/2016 11:46 PM IST.
[6] http://www.huffingtonpost.in/2016/07/20/the-only-thing-worse-than-mammooty-s-on-screen-sexism-is-his-hyp_a_21435704/
[7] மலையாள மனோரமா “Vinson Lonappan” என்று குறிப்பிடுகிறது.
[8] The Times of India, Kerala: Lensman ‘rapes’ US-based doctor promising movie roles, TNN | Updated: Jul 28, 2017, 09:43 AM IST
[9] http://timesofindia.indiatimes.com/city/kochi/lensman-rapes-us-based-doc-promising-movie-roles/articleshow/59797984.cms
[10] விகடன், சினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்! உஷார் பெண்களே, Posted Date : 17:21 (28/07/2017); Last updated : 17:21 (28/07/2017)
[11] Malayalamanorama, Black magic worth Rs 33 lakh for cine-Gods? Cameraman arrested for swindling actress, Thursday 27 July 2017 04:09 PM IST
[12] http://english.manoramaonline.com/news/kerala/2017/07/27/actress-sexual-abuse-photographer-black-magic-swindle.html
[13] தமிழ்.வெப்துனியா, நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணை, உடலுறவுக்கு பயன்படுத்திய புகைப்பட கலைஞர்!!, வெள்ளி, 28 ஜூலை 2017 (17:33 IST)
[14] http://www.vikatan.com/news/tamilnadu/97128-photographer-cheats-woman-by-promising-to-offer-roles-in-cinema.html
[15] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/malayalam-photographer-raped-and-cheated-a-woman-117072800064_1.html
[16] NDTV, Photographer Arrested For Allegedly Raping Aspiring Actress: Police, Press Trust of India | Updated: July 28, 2017 01:06 IST
[17].http://www.ndtv.com/south/photographer-arrested-for-allegedly-raping-aspiring-actress-police-1730136
[18] தினத்தந்தி, கேரள பெண் டாக்டர் கற்பழிப்பு புகைப்பட கலைஞர் கைது, ஜூலை 28, 2017, 04:15 AM.
[19] http://www.dailythanthi.com/News/India/2017/07/28033412/Kerala-woman-doctor-in-rapePhotographer-arrested.vpf
குறிச்சொற்கள்:உடலின்பம், உடலுறவு, கற்பழிப்பு, கற்பு, சினிமா, சினிமா ஊழல், சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா கவர்ச்சி, சினிமா காதல், சினிமா காரணம், சினிமா தொழிலாளி, சினிமா மோகம், சினிமாக்காரர்கள், சினிமாத்துறை, சோரம், ஜின்சன், நடிகை கற்பழிப்பு, படுத்தல், போரம் போதல், லோனப்பன்
அசிங்கம், அமெரிக்கா, அல்குல், இச்சை, உடலின்பம், உடலீர்ப்பு, உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா?, உடல், உடல் இன்பம், உணர்ச்சி, உறவு, ஊக்கி, ஊக்குவித்தல், ஏமாற்றுதல், கட்டிப்பிடி, கற்பழிப்பு, கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, காட்டு, காட்டுதல், காட்டுவது, கேமரா, கேமராமேன், சினிமா காதல், சினிமா தொடர்பு, சூடு, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, செக்ஸ் தூண்டி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 5, 2017
இத்தகைய பலான படங்கள் வெளியிடப் பட்டதால், சம்பந்தப் பட்ட நடிகை-நடிகர்கள் வெட்கப்பட்டனரா, வருத்தமடைந்தனரா, இனிமேல் நாங்கள் ஒழுங்காக இருப்போம் என்றனரா?

நடிகை–நடிகர்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் ஏன்?: திரைப்படத் துறை எப்படி போனால் நமக்கென்ன, நடிகை-நடிகர்கள் ஒழுக்கங்கெட்டால் நமக்கென்ன என்று இருக்கலாமா என்றால், அவர்கள் தான் சாதாரண மக்களின் வாழ்க்கைக்களை பலவிதத்தில் பாதிக்கிறார்கள். தினக்கூலி வேலையாள், வேலையில்லாத பட்டதாரி, நன்றாக சம்பாதிக்கும் இளைஞர்கள், ஓய்வூதியக் காரர்கள், வெட்டிப் பேச்சு வீரர்கள், சோம்பேறிகள் என்று எல்லோருமே ரூ.50. 100, 200/- என்று காசு கொடுத்து படம் பார்க்கின்றனர். போதாகுறைக்கு, நடிகை-நடிகர்களை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் அழைத்து, பேச வைக்கின்றனர். கற்பு முதல் விபச்சாரம் வரை, தொலைக்காட்சி விவாதங்களில் கூப்பிட்டு கருத்து கேட்டு, பார்வையாளர்களின் மீது திணிக்கின்றனர். இவ்வாறு சமூகத்தில் பலவழிகளில், அத்துமீறியோ அல்லது வேறுவகையிலோ நுழைவதால், அவர்களின் நடவடிக்கைகளை, ஒழுக்கம் அல்லது ஒழுக்கமில்லாத செயல்களை கண்காணித்து, விமர்சிக்க வேண்டியது அவசியமாகிறது.

நள்ளிரவு பார்ட்டிகளில் திருமணம் ஆன நடிகை–நடிகர்கள் கலந்து கொள்வது ஏன்?: எங்கேயோ நள்ளிரவில் நடந்த பார்ட்டியில், தனுஷ் அல்லது தனுஷின் “பாடிகார்ட்”, பாடகி சுசித்ராவின் கையை வலுக்கட்டாயமாக, பிடித்து இழுத்ததால், காயம் ஏற்பட்டதாக, சுசித்ரா டுவிட்டரில் போட்டோவை வெளியிட்டார். நடிகை-நடிகர்கள் திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் ஏன் இப்படி நள்ளிரவில், வீட்டின் படி தாண்டி சென்று பார்ட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும், குடித்து கும்மாளம் போட்டு, ஆடி அலைய வேண்டும். நடிகையுடன், நடிகன் கட்டிப் பிடித்து ஆடவேண்டும். கட்டிப் பிடிக்க வேண்டும், முத்தம் கொடுக்க வேண்டும்………இவற்றை ஓட்டலில், ரிசார்ட்டில்,…….பலபேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், போட்டோ-வீடியோக்களும் எடுக்கிறார்கள், ……என்றெல்லாம் தெரியாமலா அவ்வாறு ஈடுபடுகிறார்கள். பிறகு, அவரை பொது மக்களின் பார்வைக்கு வரும் போது, ஏன் வெட்கப்பட வேண்டும், ஏன் தவிர்க்க முயல வேண்டும், நான் அது இல்லை, அவன் இல்லை, அவள் இல்லை….என்றெல்லாம் சொல்ல வேண்டும்? ஒன்று அவ்வாறே, அவர்களின் உலகத்தில் இருந்து விட வேண்டும், பொதுமக்களின் பிரச்சினகளில் மூக்கி நுழைக்கக் கூடாது. இல்லை, பொதுமக்களுக்கு அறிவுரை கூற வருவதாக இருந்தால், ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

சுசித்ராவின் டுவிட்டர் ஆபாசப் படங்கள்: 03-03-2017 அன்று முழுவதும் முன்னணி நடிகர் நடிகைகளின் அந்தரங்கப் படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்புக் கிளப்பிய சுசித்ரா, அடுத்து தனுஷ் – அமலா பாலின் லீலைகளை அம்பலப்படுத்தப் போவதாக மிரட்டியுள்ளார். அனுயா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் போக, செல்வராகவன் – ஆண்ட்ரியா இருவருக்கும் இடையேயான இ-மெயில் உரையாடல்கள் வெளியாகின. இதனால் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். ட்விட்டர் தளத்தின் நிகழ்வுகள் குறித்து சுசித்ரா, “முதலில் ட்விட்டர் கணக்கை மூடுங்கள் என சைபர் க்ரைம் அலுவலகத்தில் சொல்கிறார்கள். அவ்வாறு மூடிவிட்டால், யார் என் கணக்கில் பதிவிடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். பிறகு இது சகஜமான ஒன்றாகிவிடும். இதனால் நானும் பல பிரச்சினைகளை சந்தித்துவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்[1]. இந்நிலையில், தற்போது சுசித்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தை நீக்கியுள்ளார்[2]. இதனால் ஏற்பட்டு வந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

சுசித்ரா மறுத்தது, தனது டுவிட்டர் ஹாக் செய்யப்பட்டது என்று அறிவித்தது: சென்னையில் ஒரு நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கும் பாடகி சுசித்ராவுக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. அதைத் தொடர்ந்து ட்விட்டரில் தனுஷ் பற்றி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார் சுசித்ரா. உச்சகட்டமாக 03-03-2017 அன்று தனுஷ் – த்ரிஷா அந்தரங்கமாக உள்ள படங்களை வெளியிட்டார். தனுஷுடன் டிடி எனும் திவ்யதர்ஷினி கும்மாளமடிக்கும் படங்களையும் வெளியிட்டார். அடுத்து ஆன்ட்ரியா – அனிருத் படங்களும் வெளியாகின. இன்னொரு பக்கம் நடிகைகள் அனுயா, சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளார்[3]. ஆனால், சஞ்சிதா செட்டி அது நான் இல்லை என்று மறுத்துள்ளார்[4]. இந்தப் படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட பிறகு, அவரது ட்விட்டர் பக்கத்தை அனைவரும் பார்க்கும் வகையில் வைக்காமல், அவரைப் பின் தொடர்பவர்கள் மட்டுமே பார்க்கும்படி செட்டிங்ஸை மாற்றியுள்ளார். அடுத்து தனுஷ் – அமலா பாலின் லீலைகளை திங்கள் கிழமை 06-03-2017 அன்று வெளியிடப் போவதாகக் கூறியுள்ளார் சுசித்ரா[5]. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தைப் பின் தொடர ஏராளமானோர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர் அனுமதித்தால் மட்டுமே அந்தப் பக்கத்தில் இணையும் வகையில் செட்டிங்ஸை மாற்றி வைத்துள்ளார் சுசித்ரா[6]. சினிமா பிரபலங்களின் அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பு கிளப்பி வந்தது சுசித்ராவின் டிவிட்டர் தளம். ஆனால் அது ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக சுசித்ரா சில தொலைக்காட்சி சேனல்களுக்கு அளித்த போன் பேட்டியில் தெரிவித்திருந்தார்[7]. அதேநேரம், இன்று காலைவரை அந்த அக்கவுண்டிலிருந்து பல டிவிட்டுகள் வெளியாகின. இப்பொழுது, அந்த டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது[8].

சுசித்ரா கார்த்திக் என்று இன்னொரு டுவிட்டர் முளைத்தது: பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக செய்தி வெளியானதில் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்ட திரையுலகினர், இப்போது பீதியில் உறைந்து போயிருக்கின்றனர். சுசித்ரா கார்த்திக் (Suchitra_Karthi) என்ற புதிய பக்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதில் அமலா பால், பாபி சிம்ஹா, டிடி ஆகியோரின் அந்தரங்கப் படங்களை பதிவேற்றியுள்ளனர்[9]. இந்த நிலையில் இரண்டு மணி நேரத்துக்கு முன் புதிய ட்விட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சுசித்ரா கார்த்திக் என்ற பெயரில், சுசித்ரா புகைப்படத்துடன் உள்ள அந்தப் பக்கத்தில் ஏகப்பட்ட ஏ சமாச்சாரங்கள். ஞாயிற்றுக்கிழமை சின்மயி – அனிருத், திங்கள் கிழமை தனுஷ் – அமலா பால், செவ்வாய்க்கிழமை தனுஷ் – பார்வதி நாயரின் அந்தரங்கப் படங்களை வெளியிடுவேன் என்ற ட்விட்டும் இந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. சினிமா உலகின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டுவேன் என்று இன்னொரு பதிவு கூறுகிறது[10]. ஒரு ஆபாச வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. இன்னொரு ட்வீட்டில் நடிகர் பாபி சிம்ஹா போல ஒருவர் இளம் நடிகையுடன் (மான் கராத்தேயில் நடித்த ஒரு நடிகை) படுக்கையில் உள்ள படமும் இடம்பெற்றுள்ளது. இன்னொரு பதிவில் டிடியும் ஒரு இளைஞரும் கட்டிப்பிடித்தபடி இருக்க, அதற்கு பவர் பாண்டி என தலைப்பிட்டு, பதிவேற்றியுள்ளனர். பவர் பாண்டி என்பது தனுஷ் இயக்கும் புதிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் டிடியும் நடிக்கிறார். இன்னும் என்னென்ன படங்கள், வீடியோக்கள் அரங்கேறப் போகின்றனவோ என அச்சத்தில் உள்ளனர் சினிமா பிரபலங்கள்.

ஆங்கில ஊடகங்களின் உசுப்பிவிடும் போக்கு: ஆங்கில ஊடகங்களும் இவ்விவரங்களை அள்ளிவீசி அலசியுள்ளன[11]. ஏதோ “விக்கி லீக்” போன்று “சுசித்ரா லீக்” என்று பெயரிட்டு, புகைப்படங்களோடு செய்திகளை வெளியிட்டுள்ளன[12]. அவ்வாறு கசிந்ததால், அவர்களுக்கு ஏதாவது வெட்கம், மானம், சூடு, சொரணை வந்து வருத்தப் பட்டார்களா என்று தெர்விக்கவில்லை. ஆனால், எல்லாமே பொதுமக்களை உசுப்பிவிடும் போக்கில் தான் உள்ளனவேயன்றி, அந்த ஒழுக்கம் கெட்ட நடிகை-நடிகர்களின் போக்கைக் கண்டித்தல், அறிவுரை கூறுதல் என்றில்லாமல் பொழுது போக்கு ரீதியில் விவரங்களை வெளியிட்டுள்ளார்கள்[13]. எதனையும் வியாபாரமாக்கும் போக்குதான் புலப்படுகிறது[14]. தமிழக ஊடகத்தினர் சிலரும் அவற்றை காப்பியடித்து செய்திகளை வெளியிட்டுள்ளனர். காசு கொடுத்து, சினிமா பார்ப்பது போல, காசு செலவழித்து, இவை போடும் செய்திகளைப் படிக்க வேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
05-03-2017

[1] தி.இந்து, ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறினார் சுசித்ரா, Published: March 4, 2017 13:13 IST; Updated: March 4, 2017 13:13 IST
[2] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/article9570858.ece
[3] தினமலர், அது நான் இல்லை – சஞ்சிதா செட்டி, 04 மார்ச், 2017: 17.54 IST.
[4] http://cinema.dinamalar.com/tamil-news/56897/cinema/Kollywood/Sanchita-shetty-clarify-about-controversy-photo.htm
[5] தமிழ்.பிளிமி.பீட், அடுத்து தனுஷ் – அமலா பால் லீலையை வெளியிடுவேன்! – சுசித்ராவின் அடுத்த குண்டு, Posted by: Shankar, Published: Saturday, March 4, 2017, 11:59 [IST].
[6] http://tamil.filmibeat.com/news/suchithra-s-next-release-is-dhanush-amala-paul-private-pic-045053.html
[7] தமிழ்.ஒன்.இந்தியா, நடிகர், நடிகைகள் அந்தரங்க போட்டோக்கள் வெளியிட்ட பாடகி சுசித்ரா டிவிட்டர் கணக்கு திடீர் நீக்கம், By: Veera Kumar, Published: Saturday, March 4, 2017, 13:35 [IST].
[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/singer-suchitra-karthik-twitter-account-has-been-removed-275808.html
[9] தமிழ்.ஒன்.இந்தியா, அடங்காத சுசிலீக்ஸ்… புதிய ட்விட்டர் பக்கத்தில் அமலா பால் ஆபாசப் படங்கள் பதிவு! #SuchiLeaks, By: Shankar, Published: Saturday, March 4, 2017, 16:17 [IST].
[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/another-page-created-the-name-suchithra-karthik-twitter-suchileaks-275824.html
[11] Hindustan Times, Singer Suchitra reveals private party pics of Dhanush and other Tamil celebs, Updated: Mar 03, 2017 16:44 IST.
[12] http://www.hindustantimes.com/regional-movies/shocking-singer-suchitra-reveals-private-party-pics-of-tamil-celebs/story-ibKsjO3sWD7HqWD0RqW3HM.html
[13] Firtpost, RJ Suchitra tweets Dhanush, Anirudh Ravichander’s private photos: What’s the story behind #SuchiLealks?, Hemanth Kumar, Mar, 04 2017 15:40:30 IST, Published Date: Mar 04, 2017 03:40 pm | Updated Date: Mar 04, 2017 03:40 pm
[14] http://www.firstpost.com/entertainment/rj-suchitra-tweets-dhanush-anirudh-ravichanders-private-photos-whats-the-story-behind-suchileaks-3314940.html
குறிச்சொற்கள்:அநிருத், அனிருத், அனுயா, அன்சிகா, அன்ஷிகா, அமலா, அமலா பால், ஆண்ட்ரியா, கார்த்திக், சஞ்சிதா, சஞ்சிதா ஷெட்டி, சுசித்ரா, சுசித்ரா கார்திக், டிடி, தனுஷ், திவ்யதர்ஷினி, மோட்வானி
அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அநிருத், அனிருத், அனுயா, அனுஷ்கா, அன்சிகா, அமலா, அமலா பால், அர்த்த ராத்திரி, ஆண்-ஆண் உறவு, ஆபாசம், உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உடல், உடல் விற்றல், உணர்ச்சி, ஊக்கி, கட்டிப் பிடிப்பது, குஷ்பு, சஞ்சிதா, சண்டை, சுசித்ரா, சுசித்ரா கார்திக், செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செல்வமணி, டிடி, தனுஷ், திவ்யதர்ஷினி, நடு இரவு, நடு ராத்திரி, ஹன்சிகா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பிப்ரவரி 18, 2017
நடிகை பாவனாவுக்கு காரில் பாலியல் தொல்லை – வீடியோ-புகைப்படங்களும் எடுக்கப்பட்டன – தனியாக காரில் செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

நிவேதிதாவிற்குப் பிறகு பாவனா: கோவா கடற்கரையில் நடந்து சென்ற போதும், தப்பித்து அருகில் இருந்த ஹோடலில் நுழைந்த போதும், சிலர் அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுக்க முயன்றனர் என்ற செய்தி வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, அர்தற்குள் இன்னொரு நடிகை பாலியலுக்குட் படுத்தப்பட்டிருக்கிறார். மலையாள நடிகை பாவனா தமிழில் வெயில், அசல், தீபாவளி, ஜெயங்கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்[1]. அதன்பின் சரியான வாய்ப்பில்லாமல் அவர் மலையாளப் படங்களில் மட்டும் நடித்து வந்தார்[2]. இவர் கேரளாவில் அன்காமலி என்ற பகுதியில் வசித்து வருகிறார். பிரபல நடிகை பாவனா, அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார், மானபங்கம் பதுத்தப்பட்டார், துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளிடயிட்டன. கேரளா அங்கமாலி அருகே, அவர் காரில் வந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது[3]. இந்நிலையில், 17-02-2017 அன்று இரவு அவர் வீட்டின் அருகே, ஒரு காரில் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார் எனவும், அந்த கார் எர்ணாகுளம், ஆலுவா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, காரிலிருந்து பாவனா தப்பி வந்தார் எனவும் தமிழில் செய்திகள் வெளியாகியுள்ளது[4]. வழக்கம் போல முழுமையான விவரங்களைக் கொடுக்காமல் குழப்பியுள்ளன.

நடிகைகள் பாலியலுக்கு உட்படுத்தப் படுவது ஏன்?: இன்று நடிகைகள், எல்லைகளை மீறி நடிக்க ஆரம்பித்து விட்டனர் என்பது தெரிந்த விசயமே. உடனே தீபிகா, பிரியங்கா போன்ற பிரபல நடிகைகள், நாங்கள் எப்படி நடிக்க வேண்டும்-கூடாது (அதாவது உடலை எந்த அளவுக்கு காட்டவேண்டும்-மூட வேண்டும்) என்பதை நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும், அடுத்தவர்கள் அல்ல என்பார்கள். குஷ்பு போன்ற நடிகைகள் “கற்பு” பற்றி பேட்டியும் கொடுப்பார்கள். நடிகைகள் திரைப்படங்களில் பற்பல ஆண்களுடன் தாராளமாக, இப்பொழுது நெருக்கமான காட்சிகள், படுக்கை அறை காட்சிகள், முத்தமிடும் காட்சிகள் என்றெல்லாம் நடித்து, சுலபமாக சிடி-டிவிடி, செல்போன் போன்றவற்றில், யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமாமாலும் பார்க்கலாம் என்ற நிலையுள்ள போது, “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தான் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். அருகில் இருக்கும் போது, தொடத் துடிப்பார்கள், தனியாக இருந்தால், சில்ல வேண்டியதில்லை, சமயத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள், அரங்கேற்றுவார்கள். அதுதான் நடக்கிறது.

சூட்டிங் முடிந்து திரும்பி வரும்போது, பாலியலுக்குட் படுத்தப் பட்ட நடிகை: பாவனா ஒரு திரைப்பட படப்பிடிப்பிற்காக திருச்சூரிலிருந்து கொச்சி சென்றபோது வேறொரு வாகனத்தில் வந்த சிலர் பாவனாவின் வாகனத்தை நிறுத்தி அவர்களால் பாவனா கடத்தப்பட்டுள்ளார் என்கிறது இந்நேரம்.காம்[5]. வெள்ளிக்கிழமை இரவு, படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் என்கிறது நியூஸ்.18. சுமார் 10.30 மணியளவில். அவரது காருக்குள் புகுந்த அந்த நபர்கள், பலரிவட்டம் என்ற ஊருக்குச் செல்லும் வரை அவரிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார்கள்[6]. கார் ஓடும் போது, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அக்காரியத்தில் ஈடுபட்டனர். வீடியோ மற்றும் புகைப்படங்களையும் எடுத்தார்கள்[7]. பிறகு, காரிலிருந்து இறங்கி தப்பித்து ஓடியிருக்கிறார்கள் / அவரை வீட்டிற்கு அருகில் விட்டு விட்டு சென்றார்கள்[8]. இதனையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஒருவர்தான் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மார்ட்டின் என்பவன் செய்து கைது செய்யப்பட்டுள்ளான், அவனது கூட்டாளி சுனில்குமாரை தேடி வருகின்றனர்[9]. இவனும் முன்னர் டிரைவராக வேலை பார்த்து வந்தான்[10].

பழி வாங்க பழைய டிரைவர் திட்டம் போட்டு செய்தது: இந்தியன் எக்ஸ்பிரஸ்[11], அதானியில் உள்ள நெடும்பசேரி அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில், பாவனா பிரயாணம் செய்து கொண்டிருந்த கார் மீது, ஒரு டெம்போ இடித்தது. இதனால், டிரைவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்நிலையில், சிலர் காருக்குள் நுழைந்து மிரட்ட ஆரம்பித்தனர். மார்டீன் என்ற கார் டிரைவர் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே, பலாத்காரம் செய்து, புகைப்படங்கள்-வீடியோ எடுத்தனர். ஒன்றரை மணி நேரம் கழித்து, பலரிவட்டம் ஜங்கஸன் அருகில் விட்டு ஓடிவிட்டனர். இதில் சம்பந்தப்பட்ட சுனில்குமார், முன்னர் பாவனாவிடம் வேலை செய்து வந்தான், ஆனால், அவன் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதை அறிந்து, வேலையிலிருந்து நீக்கி விட்டார். இதனால், அவன் தான் பழிவாங்க, இப்படி “டெம்போ மோதுதல், தகராறு” போன்ற சீன் போட்டு காரியத்தை செய்துள்ளான், என்று கூடுதல் தகவல்களைக் கொடுக்கிறது[12].

காரை ஓட்டுவதா கார் சொந்தமாகி விடாது: காரை ஓட்டும் போது, காரே தனக்கு சொந்தம் என்ற எண்ணம், பிறகு, மற்ற வழிகளில் வலுக்கிறது. காரில் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு அழைத்து சென்று-கூட்டி வரும் டிரைவர், எப்பெண்ணை தானே சொந்தமாக்கிக் கொண்டால், காதித்து-திருமணம் செய்து கொண்டால் என்ன என்ற நப்பாசையோடு இருக்க ஆரம்பிக்கிறார்கள். அது வளரும் போது, பிரச்சினையும் வளர்கிறது. இதனால், இத்தகைய விவரங்கள் எச்சரிக்கையாக அணுகப்பட வேண்டும், அலசப்பட வேண்டும். ஆனால், யதார்த்தமாக நடக்கும் நிகழ்வுகள் இவை. ஒரு பெண் என்று பார்க்கும் போது, தனியாக காரில் சென்றால், இத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் எனும் போது, பயமாக இருக்கிறது. இனி, தனியாக மகள், சகோதரி, மனைவி, தாய் முதலியோரை காரில் அனுப்பலாமா-கூடாதா, என்ன ஜாக்கிரதை உள்ளது என்ற எண்ணமும் தோன்றுகிறது. பிரபல நடிகை, பணம்-வசதி எல்லாம் இருக்கும் பெண்களுக்கே, இக்கதி என்றால், சாதாரண பெண்ணின் கதி என்ன என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. இனி வேலைக்கு வைக்கும் டிரைவர் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஆகிறது.

கார் டிரைவர்களிடம் எச்சைக்கையாக இருக்க வேண்டும்: பொதுவாக, கார்களில் செல்லும் போது, பயணிப்பவர்கள் பேசிக் கொண்டு செல்லும் போது, டிரைவர்கள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு நிலையில், எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்வார்கள். இங்கு தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. முன்பு போலல்லாது, அதாவது, டிரைவர்-டிரைவராக இருந்து, விசுவாசத்துடன் வேலை செய்வது என்றில்லாமல், இப்பொழுது, டிரைவர்கள், காவலாளிகள், வேலையாட்கள் என்று எல்லோருமே, தங்களது நிலைமையை மீறி செயல்பட ஆரம்பிக்கின்றனர். ஏதோ தங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன, வந்து விட்டன என்று நினைக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதனால், டிரைவரை வேலைக்கு வைக்கும் போது, தீர விசாரிக்க வேண்டும், முழு விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும், ஆவணப் பிரதிகளையும் வான்கி வைத்துக் கொள்ள வேண்டும். வாடகை காரில் (ஓலா, யூபர் முதலியன) செல்வதும் வழக்கமாகி விட்டநிலையில், பெண்கள் தனியாக செல்லும் போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாடகை கார் டிரைவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் செய்திகள் அதிகமாகவே வந்துள்ளன. எனவே, மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
18-02-2017

[1] சமயம், நடிகை பாவனா கடத்தல்!, TOI Contributor | Updated: Feb 18, 2017, 09:17AM IST
[2] http://tamil.samayam.com/tamil-cinema/movie-news/malayalam-film-actress-bhavana-got-kidnapped/articleshow/57216917.cms
[3] தமிழ்.வெப்துனியா, நடிகை பாவனா கடத்தப்பட்டு மானபங்கம்?, சனி, 18 பிப்ரவரி 2017 (10:06 IST)
[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/actress-bhavana-kidnapped-and-molested-117021800005_1.html
[5] இந்நேரம்.காம், பிரபல நடிகை பாவனா கடத்தி பாலியல் வன்முறை!, Saturday, 18 February 2017 09:2
[6] விகடன், அடையாளம் தெரியாத நபர்களால் நடிகை பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல்!, Posted Date : 09:50 (18/02/2017); Last updated : 10:00 (18/02/2017)
[7] Malayalam actress Bhavana was reportedly kidnapped and molested when she was returning home from a shoot on Friday night in Kerala’s Ernakulam district. The incident took place around 10.30 PM when the accused intercepted Bhavana’s car and abducted her. She was allegedly molested and threatened with dire consequences inside the running car. “For about one hour she was in the car with them and they kept driving and later around 10.30 pm she was dropped near the place where she lived,” police sources said. The gang reportedly also took video and photos of the actress. Bhavana’s former driver Martin has been arrested while the co-accused Sunil is absconding. Investigations have revealed that both Martin and Sunil used to work for her as drivers. Police have registered a case of kidnapping and molestation.
CNN-News18, Actress Bhavana Kidnapped and Molested; Released after an hr, 1 Held, Neethu Reghukumar , Updated: February 18, 2017, 10:15 AM IST.
[8] http://www.vikatan.com/news/india/81220-actress-bhavana-molested.html
[9] http://www.inneram.com/entertainment/movies/12283-famous-actress-bhavana-kidnapped.html
[10] http://www.news18.com/news/india/malayalam-actress-bhavana-molested-kidnapped-and-released-1-arrested-1350501.html
[11] Indian Express, Kidnapping attempt on Malayalam actress Bhavana, driver arrested, By: Express Web Desk | Kochi/new Delhi | Updated: February 18, 2017 10:34 am
http://indianexpress.com/article/india/actress-bhavana-kerala-kidnapping-attempt-driver-arrested-4531085/
[12] http://indianexpress.com/article/india/actress-bhavana-kerala-kidnapping-attempt-driver-arrested-4531085/
குறிச்சொற்கள்:ஓலா, கற்பழிப்பு, காரோட்டி, கார், கேரளா, டிராப், டிரைவர், நடிகை கற்பழிப்பு, பாலியல் தொல்லை, பாவனா, பிக்-அப், யூபர், வாடகை கார்
அநாகரிகம், உடல், உடல் இன்பம், உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கற்பழிப்பு, கற்பு, கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காரோட்டி, கார், கொங்கை, கோவா, சினிமா, சிற்றின்பம், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், டிரைவர், பலாத்காரம், பாலியல், பாலியல் தொல்லை, பாவனா, மானபங்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 11, 2016
கவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்!

ஸ்ருதி.1
நடிகைகளுக்கும் சமூக பொறுப்பு தேவை: கமல் ஹஸன் எப்படி சர்ச்சைகளின் நாயகனாக இருக்கிறாரோ, அதேபோல, அவரது மகள் ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு இருந்து வருகிறார். கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களில் அத்தகைய அளவுக்கு மீறிய உடலைக் காட்டும் போக்கு, செக்ஸைத் தூண்டும் முக-உடல் பாவங்கள் எல்லாமே அத்தகைய போக்கில் இருந்தன. என்னடா இது, அப்படி நடிக்கலாமா, பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், அதனால் பாதிக்கப்படமாட்டாரா என்றெல்லாம் நடிகையும் கவலைப்படவில்லை என்பது, தொடர்ந்து நடித்து வரும் போக்கே காட்டி வருகிறது. சமூகத்தைக் கெடுக்கும் முறையில் நடிப்பது தவறு, அவ்வாறு செய்யக் கூடாது என்ற எண்ணமும், பொறுப்பும் நடிகைக்களுக்கு இருக்க வேண்டும். தமிழ் மற்றும் தெலுங்கி மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், குறித்து அவ்வபோது காதல் கிசு கிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்க, அவர் தரப்பு சமீபத்தில் போலீஸிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த புகார் கிசு கிசு பற்றியதல்ல, டாக்டர் ஒருவர் ஸ்ருதி ஹாசன் மீது தெரிவிக்கப்பட்ட புகார் தொடர்பானது.

ஹாஸ்மி-ஹஸன் முத்த காட்சி
டுவிட்டரில் டாக்டர் கே.ஜி. குருபிரச்சாத் என்பவர் தொல்லைக் கொடுத்து வருகிறாராம்: டுவிட்டர் பக்கத்தில் ரொம்ப ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசனுக்கு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், ரொம்பவே தொல்லை கொடுத்து வருகிறாராம்[1]. கே.ஜி.குருபிரசாத் [K G Guruprasad] என்ற அந்த டாக்டர், ஸ்ருதியின் டிவிட்டர் பக்கத்தில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஆபாசமான பதிவுகளை பதிவு செய்து வரும் அவர், ஆபாசமாக நடிப்பதாகவும், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் உல்லாசமாக இருப்பதாகவும், ஸ்ருதி ஹாசன் மீது குற்றம் சாட்டியதோடு, அவரை நேரில் சந்தித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன், என்றும் மிரட்டியுள்ளாராம்[2]. டுவிட்டரில், ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் தடுக்கும் முறையுள்ளது. இவர் ஹஸன் இன்ஸ்டியூட் ஆப் மெடிஸன் [ Hassan Institute of Medical Science] என்ற மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்[3]. இதனைத் தொடர்ந்து, ஸ்ருதி ஹாசன், தனது மேனேஜர் / ஏஜென்ட் பர்வீன் ஆன்டனி [Praveen Antony] மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசில் வியாழக்கிழமை 10-11-2016 அன்று புகார் தெரிவித்துள்ளார்[4].

Shruti opposing bed scene in Tamil
ஸ்ருதி ஹஸன் புகாரில் கூறியுள்ளது [10-11-2016]: அதில் அவர் கூறியிருப்பதாவது[5]: “கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் கே.ஜி.குருபிரசாத் என்பவர் எனது டுவிட்டர் பக்கத்தில் தவறான நோக்கத்துடன் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்[6]. அவரது கருத்துகள் அனைத்தும் தவறானதாக உள்ளது[7]. என்னை மிக தரக்குறைவான வார்த்தைகளில் வர்ணித்து வருவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்[8]. மேலும் என்னை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்[9]. எனவே அவரைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்[10]. அப்புகாருடன் குருபிரசாதின் டுவிட்டர் மெஸேஜின் படங்களையும் இணைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ருதியிடம் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்[11].
2013ல் கொடுத்த புகார்: நவம்பர் 2013ல் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் பன்ட்ரா என்ற இடத்தில் மவுன்ட் மேரி சர்ச்சிற்கு அருகில் தங்கியிருந்த பிளாட்டுக்கு [Bandra residence, near Mount Mary Church] நேரில் வந்த ஒருவர், ஸ்ருதியின் ரசிகர் என்று கூறி அவருக்கு தொல்லை கொடுத்தார்[12]. அடையாளம் தெரியாத நபர், பெல் அடித்தபோது, ஸ்ருதி கதவைத் திறந்தார். அப்பொழுது, அந்த ஆள் திடீரென்று உள்ளே நுழைய முயற்சித்தான். சப்தம் போட்டதால் அவன் ஓடிவிட்டான்[13]. இதையடுத்து தற்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பொழுதும் வியாழக்கிழமை தான் புகார் கொடுத்தார். பொதுவாக, காலங்காலமாக, நடிகைகளை ரசிகர்கள், பின்பற்றுபவர்கள், மோகிக்கிறவர்கள் என்று பலதரப்பட்டவர்கள், வேவ்வேறுவிதமாகத்தான் நினைத்துக் கொள்வார்கள், பாவிப்பார்கள்………………..நேரில் பார்க்கும் போது, அருகில் வரும் போது, தொட்டுவிடும் தூண்டுதல் தான் ஏற்படும். அதை, உடலை காட்டும் நடிகைகள் தடுப்பது எப்படி என்பதை, மனோதத்துவ ரீதியில், அவர்கள் தான், முறையைக் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.
பாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப்பற்றிய ஏழு சர்ச்சைகள்[14]: எம்.டி.வி. இந்தியா என்ற இணைதளம் மே 2015ல் பாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப் பற்றிய ஏழு சர்ச்சைகள் என்று வெளியிட்டது[15]:
- The infamous Nose-Job– மற்ற நடிகைகளைப் போலல்லாமல், தைரியமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாராம்.
- Live-In relationship with Siddharth– ‘Oh My Friend’என்ற படம் ரிலீஸ் ஆனபோது, சித்தார்த்துடன், “சேர்ந்திருந்த வாழ்க்கை” வாழ்ந்ததாக [lived together]ச் சொல்லப்பட்டது.
- Leaked pictures– “எவடு”என்ற தெலுங்கு படத்திற்கு ரகசியமாக எடுத்த படங்கள் கசிந்து, அதனால், பரபரப்பு ஏற்பட்டது. டோலிவுட் நடிகலைகளில் மிகவும் தேடபட்ட நடிகை என்ற அந்தஸ்த்தைப் பெற்றது ஸ்ருதி அதன் மூலம் தானாம்!
- Affair with Dhanush– தனுஷ் கூட “விவகாரத்தை” வைத்துக் கொண்டது.
- Explicit D-Day Posters– ராம்பால் என்ற நடிகருடன் புணர்வதைப் போன்ற காட்சி, போஸ்டர் முதலியன.
- Liplock with Tamanna –தமன்னாவுடன் முத்தம் கொடுத்தது.
- Stalker Attack– யாரோ வீட்டில் நுழைந்து அவரது உடலைத் தாக்கியது, மாட்டிக்கொண்டது. பாவம், சினிமாக்காய் திருட வந்தவன்.
சர்ச்சைகள் ஏழன்ன, எட்டென்ன? தந்தையை மிஞ்சும் மகள் என்றுதான் சொல்ல வேண்டும்.
© வேதபிரகாஷ்
11-11-2016
[1] சென்னை.ஆன்லைன், நடிகர்களுடன் உல்லாசம் – டாக்டர் புகாருக்கு ஸ்ருதி ரியாக்ட்!, November 11, 2016, Chennai
[2]http://chennaionline.com/article/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D
[3] http://www.mid-day.com/articles/shruti-haasan-stalker-threatens-to-kill-stab-her-police-complaint-filed-fir-cyber-crime-bollywood-news/17748156
[4] தமிழ்.ஈநாடு, ஸ்ருதிக்கு தொல்லை தரும் டாக்டர்: போலீசில் புகார், Published 10-Nov-2016 19:20 IST
[5] http://tamil.eenaduindia.com/Entertainment/Kollywood/2016/11/10192105/Shruti-files-police-complaint-against-doc-for-stalking.vpf
[6] தினமலர், பாலியல் தொல்லை: இளம் நடிகை கதறல், November.11, 2016. 11.49 IST.
[7] http://cinema.dinamalar.com/tamil-news/52971/cinema/Kollywood/the-cine-actress-faces-more-sexual-harassment-says-shruti-hassan.htm
[8] Mid-day, Shocking! Shruti Haasan’s stalker threatens to kill her, By mid-day online correspondent | Posted 10-Nov-2016
[9] http://www.mid-day.com/articles/shruti-haasan-stalker-threatens-to-kill-stab-her-police-complaint-filed-fir-cyber-crime-bollywood-news/17748156
[10] thequint.com, Shruti Haasan Files Complaint Against Cyberstalking Doctor, Suktara Ghosh, 10-11-2016, 9:24 am
[11] https://www.thequint.com/entertainment/2016/11/10/shruti-haasan-files-complaint-against-cyber-stalking-doctor-abuse-threat-to-kill-on-twitter-cyber-crime
[12] Indian Express, Shruti Hassan files police complaint, Written by Express News Service | Mumbai | Published:November 23, 2013 1:05 am.
[13] http://indianexpress.com/article/cities/mumbai/shruti-hassan-files-police-complaint/
[14] Anish Raul, This ‘Ramaiya Vastavaiya’ girl has had her share of controversies too! 7 Shruti Hassan Controversies That Shocked Bollywood, Posted On 22nd May, 2015 @ 10:18 am.
[15] http://www.mtvindia.com/blogs/general/news/7-shruti-hassan-controversies-that-shocked-bollywood-52194929.html
குறிச்சொற்கள்:ஆபாசபடம், ஆபாசமாக காட்டு, ஆபாசம், கமல்ஹாசன், கவர்ச்சி, கவர்ச்சி காட்டுவது, காட்டுவது, குருபிரசாத், கொக்கோகம், கொங்கை, சினிமா, சினிமா கவர்ச்சி, டுவிட்டர், தனம், திரைப்படம், தொல்லை, மார்பகம், முலை, வாழ்க்கை, ஸ்ருதி, ஹஸன்
அங்கம், அசிங்கம், அடல்ஸ் ஒன்லி, அந்தஸ்து, அரை நிர்வாணம், உடலீர்ப்பு, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டிப் பிடித்தல், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காமம், கால், கிரக்கம், கொக்கோகம், கொங்கை, கொச்சை, சபலம், சினிமா, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், தொப்புள், தொப்புள் குழி, தோள், தோள்பட்டை, நடிகை, நிர்வாணம், ஸ்ருதி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 2, 2016
கமல்–கவுதமி விவகாரம் – மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை (1)

தன்னம்பிக்கை, மனவுறுதி கொண்ட பெண்மணி கௌதமி: ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை கவுதமி, பொறியியல் படித்தவர். தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், ரஜினிகாந்தின் ‘குரு சிஷ்யன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், எங்க ஊரு காவக்காரன், வாய்க்கொழுப்பு, அபூர்வ சகோதரர்கள், பணக்காரன், தேவர் மகன், நம்மவர் உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் 10 வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், கமல்ஹாசன் ஜோடியாக ‘பாபநாசம்’ படத்தில் கடந்த ஆண்டு நடித்தார். கவுதமி 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்தார்[1]. இவர்களுக்கு 1999ல் சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார், ஆனால், அதே வருடம் ஏதோ காரணங்களால் கணவரை பிரிந்தார் கவுதமி[2]. தனது 35வது வயதில் மார்பக புற்றுநோயால் அவதிபட்டார். ஆனால், உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டதால், சிகிச்சைப் பெற்று குணமானார். பொதுவாக புற்றுநோய் வந்து, தப்பி, உயிர்வாழ்வது என்பது மிகவும் அதிசயிக்கத்த நிகழ்வாகும். அந்நிலையில், கவுதமியின் மனவுறுதி, தன்னம்பிக்கை முதலியன அவரிடத்தில் வெளிப்படுகிறது.

மோடியை சந்தித்த கவுதமி: 28-10-2016 வெள்ளிக்கிழமை மோடியை சந்தித்தார்[3]. மோடியுடன் சந்திப்பு பற்றி கவுதமி கூறியதாவது: “சுமார் அரை மணி நேரம் எனக்காக ஒதுக்கி என்னுடன் சிறப்பான முறையில் பேசினார். என் விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கம் குறித்து விவரித்தேன். அதற்கு நல்ல ஆலோசனைகள் கூறினார். 2017ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தினத்தில் நிகழ்வு நடத்த அவரது ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம். உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் நமது பழமையான, பாரம்பரியமான யோகாவை புகழ் பெற செய்ய வேண்டும். மேலும் தற்போது இந்த இயக்கம் மூலம், கல்வி, அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடங்கி உள்ளோம்,” இவ்வாறு தனது இயக்கம் பற்றியும், மோடியுடனான சந்திப்பு பற்றியும் கூறினார்[4]. நடிகை கவுதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்று வாழ்ந்து வருகிறார். இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். ‘Life Again’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கவுதமி, மோடியை சந்தித்து பேசினார்.

01-11-2016 அன்று கமலைப் பிரிந்த கவுதமி: 1980-90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் அதாவது 2013லிருந்து வாழ்ந்து வந்தார். 1989ல் “அபூர்வ சகோதரர்கள்” படபிடிப்பின் போது காத்ல் உண்டானாலும், கமல் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். “அதில் எனக்கு நம்பிக்கையில்லை,” என்றார். இதனால், “சேர்ந்து வாழும் வாழ்க்கை” என்ற நவீன சித்தாந்தத்தில், இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். கவுதமி தனது மகள் மற்றும் கமலின் மகள் ஆக மூவரை தன்னுடைய மகள்கள் போலவே வளர்த்து வந்தார்.
மகள் / பெண் |
|
2003ல் கவுதமி கமலிடன் வந்தார் |
2016ல் கமலைப் பிரிந்தார் |
சுருதி |
1986 |
17 |
30 |
அக்ஷரா |
1991 |
12 |
25 |
சுப்புலக்ஷ்மி |
1999 |
4 |
17 |
தாயன்பு இல்லாமல் இருந்த சுருதி மற்றும் அக்ஷராவுக்கு இது அதிகமாகவே உதவியது. அக்ஷரா அவ்வப்போது முன்பைக்குச் சென்று தனது தாயைப் பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், கமலும், சுருதியும் அதை தவிர்த்தனர். இருப்பினும், பெண்கள் வளர-வளர சில வித்தியாசங்கள் ஏற்படத்தான் செய்யும்.

குடும்ப வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வது–குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது: 28-01-1986ல் சரிதா தாகூர் (05-12-1960ல் பிறந்தவர்) என்ற நடிகைக்குப் பிறந்த சுருதி மேனாட்டு கலாச்சார ரீதியில் வளர்ந்தாள். அக்ஷரா 12-10-1991ல் பிறந்தாள். சரிகாவின் சிறு வயதிலேயே அவளது தந்தை குடும்பத்தை விட்டு சென்று விட்டதால், தானே சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சரிகாவுக்கு சச்சின் (கீத் காதா சல்), தீபக் பராசர் (மாடல்) போன்றவருடன் உறவுகள் இருந்தன. “சாகர்” படத்தில் நடிக்கும் போது, கமலுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் தான் இந்த இரண்டு பெண்கள் பிறந்தனர். கமல் ஹஸனைப் பற்றி சொல்லவே வேண்டாம். சட்டப்படி எத்தனை மனைவிகள், காதலிகள், சேர்ந்து வாழ்ந்தவர்கள் என்றெல்லாம் சொல்வது கடினம். இப்படிபட்ட “தாய்-தந்தை”யருக்குப் பிறந்தவர்களை பார்த்துக் கொள்ள ஒரு பெண் தேவைப்பட்ட நேரத்தில், கவுதமி வந்தார். இப்படி பட்டவர்கள் எப்படி சமூதாயத்திற்கு “பின்பற்றக்கூடிய” அடையாள மனிதர்களாக இருக்க முடியும்?

சுருதிக்கும், கவுதமிக்கும் இடையில் ஆரம்பித்த தகராறு (ஆகஸ்ட் 2016): நடிகை கவுதமி, கமல்ஹாசனுடன் ’பாபநாசம்’ திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். மேலும் ‘தசாவதாரம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். இப்போது கமல்ஹாசனின் சபாஸ் நாயுடு படத்திலும் ஆடை வடிவமைப்பாளராக கவுதமி பணியாற்றி வருகிறார். அப்பொழுதே, சுருதி-கவுதமி சண்டை இருந்தது. இந்நிலையில் நடிகை கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில் நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று அறிவித்து உள்ளார். இரண்டு ஆண்டுகள் (2014லிருந்து) தீவிர ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று கவுதமி கூறியுள்ளார். தனது மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கவுதமி குறிப்பிட்டு உள்ளார்[5]. மேலும் 29 ஆண்டுகால கமலஹாசனுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார்[6].

Gautami, Kamal and Akshara
மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது – எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது: இதுதொடர்பாக கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்[7], “நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்பதை மிகவும் கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்வில் நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே. மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது என்பதை உணர்வது அவ்வளவு எளிதானது கிடையாது. நாங்கள் அதை புரிந்து கொண்டோம். எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது. இப்படி ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் எங்கள் முன்னால் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று எங்கள் தனிப்பட்ட கனவுகளை சமரசம் செய்து கொள்வது. மற்றொன்று, பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிந்து முன்னேறுவது. இவற்றில் பிரிந்து செல்வது என்ற முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் யோசித்து இந்த முடிவை எடுத்து உள்ளேன். இந்நேரத்தில் யாரின் மீது பழி சொல்ல நான் விரும்பவில்லை. அதேநேரத்தில் எவ்வித அனுதாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை.”
© வேதபிரகாஷ்
02-11-2016

Kamal new relationship it is too real, but not so real
[1] தினகரன், மகளுக்கு பொறுப்பான தாயாக இருக்க வேண்டிய கடமையால் நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் : நடிகை கவுதமி அறிவிப்பு , Date: 2016-11-02@ 01:06:09.
[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=255941
[3] வெப்.துனியா, மோடியை சந்தித்த கவுதமி, Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2016 (16:52 IST)
[4] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/actress-gauthami-had-a-meet-with-narendra-modi-about-life-again-foundation-116102800035_1.html
[5] தமிழ்.ஒன்.இந்தியா, முடிவுக்கு வந்தது கமல்ஹாசனுடனான லிவிங் டூ கெதர் வாழ்க்கை- நடிகை கவுதமி பகிரங்க அறிவிப்பு!, By: Mathi, Updated: Tuesday, November 1, 2016, 22:54 [IST]
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/gowtami-kamal-separted-266125.html
[7] தினத்தந்தி, நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: நடிகை கவுதமி அறிவிப்பு, பதிவு செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST
குறிச்சொற்கள்:அக்ஷரா, கணவன், கமல் ஹஸன், கமல்ஹசன், கமல்ஹாசன், கல்யாணம், கவுதமி, கௌதமி, சுப்புலக்ஷ்மி, தாலி, திருமணம், திரைப்படம், பந்தம், மனைவி, வாழ்க்கை, ஶ்ரீவித்யா, ஸ்ருதி
அக்ஷரா, இந்தி படம், உடலின்பம், உடலுறவு, உடல் இன்பம், ஊக்கி, ஊக்குவித்தல், ஊடகம், ஏமாற்றம், ஏமாற்றுதல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பு, குடும்பம், கௌதமி, சினிமா காதல், சிம்ரன், சிற்றின்பம், சில்க், சில்க் ஸ்மிதா, டுவிட்டர், டைவர்ஸ், மனைவி, மனைவி மாற்றம், மார்க்ஸ், மும்பை, லட்சுமி, வாணி கணபதி, விவாக ரத்து, விவாகம், விஸ்வரூபம், ஶ்ரீவித்யா, ஸ்ரீவித்யா, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஒக்ரோபர் 5, 2016
நிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே!

பெரியாரையும் வென்ற ராதிகா ஆப்தே: நிர்வாணம் என்றால் இப்பொழுதெல்லாம் நடிகைகள் கவலைப் படுவதில்லை, ஸங்கோஜப் படுவதில்லை, ஏன் வெட்கப் படுவது கூட இல்லை. அதாவது பிறந்த மேனியில் இருந்து பழகிவிட்டார்களா, பழக்கி விட்டார்களா மற்றவர்களையும், பழக்கிக் கொள்ளச் சொல்கிறார்களா என்று தெரியவில்லை. முற்றும் துறந்த நிலையினை அடைந்து முனிவர்களையும், திகம்பரர்களையும், ஏன் பெரியார்களையும் வென்று விட்டதாகத் தெரிகிறது. பெரியார் கூட, நிர்வாண கிளப்பில் சேர்ந்து, நிர்வாணமாக இருந்து, போட்டோ எல்லாம் எடுத்துக் கொண்டதாக, பகுத்தறிவாளிகள் தம்பட்டம் அடித்துக் கொள்வது உண்டு. ஆனால், இதுவரை, அந்த புகைப்படத்தை காட்டவில்லை, போடவில்லை, மறைத்துதான், பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏன் அப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், ஜைன திகம்பரத் துறவிகள் தமிழகத்திற்கு வந்தால், அவர்களைத் தாக்க கிளம்பி விடுகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. ராதிகா ஆப்தே, இவ்விசயத்தில் பெரியாரையும் வென்று விட்டார் எனலாம்.
நிர்வாண படம் வெளிவந்தத்தைக் கேட்டவரிடம் கொதித்த ராதிகா ஆப்தே: ‘பார்ச்டு’ இந்திப் படத்தின் கசியவிடப்பட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை கடுமையாக சாடினார் அப்படத்தின் நாயகிகளில் ஒருவரான ராதிகா ஆப்தே. ‘பார்ச்டு’ படத்தில் இடம்பெற்ற அடில் ஹுசைன் மற்றும் ராதிகா ஆப்தே இருவருக்கும் இடையே படுக்கையறை காட்சிகள் இணையத்தில் வெளியாகின[1]. இக்காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ராதிகா ஆப்தே, ‘வெற்றி செல்வன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் அஜ்மலுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து பிரகாஷ்ராஜின் ‘தோனி,’ கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா ‘ ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும், ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். சென்ற மாதம் செப்டம்பரில், தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஊடகக்காரர்களிடம் புகார் கூறினார்.
அப்பொழுது படுக்கைக்கு அழைத்தவன் நரகத்திற்கு போவான் என்றது (செப்டம்பர் 2016): இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: ‘‘சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து பேசினார். அவரது பேச்சில் தவறான நோக்கம் தெரிந்தது. நான் கடுப்பானேன். அந்த நடிகரை திட்டி விட்டேன்[2]. அதை மனதில் வைத்து அடிக்கடி அவர் என்னிடம் சண்டை போட்டார். இதுபோல் இந்தி திரையுலகிலும் ஒரு நிகழ்வு நடந்தது. இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகினர். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா? என்று கேட்டனர்[3]. அப்படி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது[4]. நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன். அதை மனதில் வைத்து அந்நடிகர் தம்முடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார்[5]. என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன்[6].
முதலில் தனது நிர்வாணத்தைப் பார்த்து விட்டு, பிறகு எனது நிர்வாணத்தைப் பற்றி கேட்கலாம் என்று சாடியது (அக்டோபர் 2016): இந்நிலையில், ஸ்வாட்ச் கடிகாரங்கள் அறிமுக விழாவில் கலந்து கொண்டார் ராதிகா ஆப்தே. அவரிடம் ஒரு பத்திரிகையாளர் ‘பார்ச்டு’ வீடியோ தொடர்பான கேள்வியை எழுப்பினார்[7]. ராதிகா ஆப்தே, நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, அந்த சர்ச்சைக்குரிய காட்சி குறித்து நிருபர் ஒருவர், “படம் வெளியாவதற்கு முன்பாகவே உங்களது ஆபாச காட்சி வெளியானது படத்தை வெற்றி பெறச் செய்வதற்கான வியூகமா? என்று கேட்டார்[8]. இதற்கு ராதிகா ஆப்தே “மன்னிக்கவும். உங்களது கேள்வி கேலிக்குரியதாக இருக்கிறது[9]. சர்ச்சைகள் உங்களைப் போன்றவர்களால் தான் உருவாக்கப்படுகிறது. நீங்கள் அந்த வீடியோவைப் பார்த்து, அடுத்தவர்களுடன் பகிர்கிறீர்கள். ஆகையால் நீங்கள் தான் சர்ச்சையை உண்டாக்குகிறீர்கள்[10]. நான் ஒரு நடிகர். எனது வேலைக்கு தேவை என என்ன செய்யச் சொன்னாலும் நான் செய்வேன். நீங்கள் கூட்டைவிட்டு வெளியே வந்து உலக சினிமாவைப் பாருங்கள். வெற்றிகரமாக செயல்படுகிறார்கள் என பாருங்கள்.அவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் வெட்கபடுவது இல்லை. அதை வெற்றிகரமாக அங்கு எப்படி செய்து வருகிறார்கள் என்பதை பாருங்கள். அப்படி பார்த்தீர்கள் என்றால் இந்தக் கேள்வியை எல்லாம் கேட்டிருக்க மாட்டீர்கள். நான் எதற்கும் தயங்கவில்லை. தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள்[11]. உங்களுக்கு நிர்வாண உடம்பை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால் என்னுடைய வீடியோவை பார்ப்பதை விட்டுவிட்டு, உங்களையே கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொள்ளுங்கள்[12]. அதற்குப் பிறகு நாம் பேசலாம்” என்று கடுமையாக சாடினார்[13].
நிர்வாணமாக இருக்கக் கற்றுக் கொடுக்கிறார்; நிருபருக்கு ஒரு மாதிரியாகி விட்டது. பின்னர் அந்த நிருபர் தங்கள் மனம் வருந்தி இருந்தால் மன்னிக்கவும் என மன்னிப்பு கோரினார்[14]. அதற்கு ராதிகா ஆப்தே எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது. நீங்கள் உங்களைபற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும் முதலில் அதை செய்யுங்கள் என கூறினார்[15]. ஆக இனி நிர்வாணமாக இருப்பது எப்படி என்றால், ராதிகா சொன்னது போல, கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொண்டு பயிற்சி பெருங்கள். முன்னர் சிவாஜி கணேசன் போன்றோர் கண்ணாடி முன்பு நின்று வசனம் பேசி நடித்து தான், நடிப்பு கற்றுக் கொண்டார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அம்மணி இப்பொழுது, நிர்வாணமாக இருக்கக் கற்றுக் கொடுக்கிறார். எல்லோரும் கற்றுக்கொள்ளலாம். நடிப்பில், இல்லை, நிர்வாணத்தில் சிறக்கலாம், நிர்வாணமாக நடிப்பதிலும் மிஞ்சலாம். திகம்பரர்களையும், நங்கா சாதுக்களையும், முற்றும் துறந்த நிலையினை அடைந்து முனிவர்களையும், ஏன் பெரியார்களையும் வென்று விட்டார் என்பதனை இனி ஒப்புக்கொள்வர்களா?
© வேதபிரகாஷ்
05-10-2016

[1] தி.இந்து, நிர்வாணம்‘ சர்ச்சை ஆவது எப்போது?- ராதிகா ஆப்தே ஆவேசம், ஐ.ஏ.என்.எஸ்Published: October 5, 2016 11:07 ISTUpdated: October 5, 2016 11:07 IST
[2] பிளிமி.பீட்.தமிழ், பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக என்னை செக்ஸுக்கு அழைத்தார்கள்: ராதிகா ஆப்தே, Posted by: Siva, Published: Thursday, September 22, 2016, 11:52 [IST]
[3] சென்னை.ஆன்.லை, செக்ஸ் தொல்லை கொடுக்கும் நடிகர்கள் – ராதிகா ஆப்தே பேட்டி, September 22, 2016, Chennai
[4]http://chennaionline.com/article/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
[5] செய்தி.மீடியா.காம், திரைத்துரையில் சந்தித்த இழிவுகள் – அனுபவங்களை விவரிக்கும் ராதிகா, 22/9/2016 7:00.
http://seithi.mediacorp.sg/mobilet/entertainment/radhika-apte/3146810.html
[6] http://tamil.filmibeat.com/heroines/radhika-apte-too-faced-casting-couch-bollywood/slider-pf50072-042355.html
[7]http://tamil.thehindu.com/cinema/bollywood/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/article9187647.ece
[8] சென்னை.ஆன்லைன், ராதிகா ஆப்தேவிடம் மன்னிப்பு கேட்ட நிருபர் – நடந்தது என்ன?, October 05, 2016, Chennai.
[9] தமிழ்.வெப்துனியா, நிர்வாண உடலை பார்க்க வேண்டுமா? விளக்கமளித்த ராதிகா ஆப்தே, Last Modified: புதன், 5 அக்டோபர் 2016 (12:47 IST)
[10] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/radhika-apte-described-about-naked-body-116100500018_1.html
[11] பிளிம்.பீட்.தமிழ், நிர்வாண உடலை பார்க்கணும்னா கண்ணாடி முன் நில்லு: ராதிகா ஆப்தே பாய்ச்சல், Posted by: Siva, Published: Wednesday, October 5, 2016, 10:47 [IST]
[12] http://tamil.filmibeat.com/heroines/parched-leaked-clip-controversy-here-s-why-radhika-apte-042584.html
[13] தினத்தந்தி, நிர்வாண உடலை பார்க்க வேண்டுமா? முதலில் உங்கள் உடலை பாருங்கள் நிருபரிடம் கோபபட்ட நடிகை ராதிகா ஆப்தே, பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 05,2016, 11:36 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 05,2016, 11:36 AM IST.
[14] http://www.chennaionline.com/article/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9
[15] http://www.dailythanthi.com/News/CinemaNews/2016/10/05113616/Radhika-Aptes-lovemaking-scene-with-Adil-Hussain-from.vpf
குறிச்சொற்கள்:ஆப்தே, கபாலி, கபாலி நடிகை, சூடு, சொரணை, திகம்பரம், திரைப்படம், நங்கா, நிர்வாண காட்சி, நிர்வாணம், பெண், பெண்ணியம், மானம், ராதிகா, வெட்கம்
அங்கம், அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அடல்ஸ் ஒன்லி, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆபாச வீடியோ, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், ஆப்தே, இடுப்பு, இடை, உடலீர்ப்பு, உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா?, உடல், உணர்ச்சி, ஊக்கி, கபாலி, கபாலி நடிகை, கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், சுயமரியாதை, தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், நிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை, நிர்வாணம், படுக்க வா, முழு நிர்வாணம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்ரெம்பர் 23, 2016
படுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை-கவர்ச்சி-நடிகை!

சீரழிந்து வரும் இந்தியத் திரைப்படவுலகம்: இந்திய திரைப்படவுலகம் அதிகமாகவே கெட்டுவிட்டது, ஹாலிவுட் ஆசையில், நடிகைகளில், நிர்ப்வாணமாகவே நடிக்க தயாராகி வருகிறார்கள். பிரியங்கா சோப்ராவின் வெற்றிக்குப் பிறகு, நடிகைகளுக்கு வெறி பிடித்து விட்டது என்றே சொல்லலாம். சந்தர்ப்பம் கிடைத்தால் ரெடி என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இதனால், வரிசையாக நடிகைகள் தங்களை படுக்கை அறைக்கு அழைக்கிறார்கள் என்று ஊடகக்காரர்களுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பட வாய்ப்புக்காக பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைக்க முயன்றது பற்றி நடிகை டிஸ்கா சோப்ரா அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் பாலிவுட்டில் பட வாய்புக்காக சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தன்னை செக்ஸுக்கு அழைத்ததாக நடிகை பிரியங்கா ஜெயின் தெரிவித்தார். பாலிவுட்டில் நடிகைகள் மட்டும் அல்ல நடிகர்களும் படுக்கையை பகிர அழைக்கப்பட்டுள்ளனர். தான் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் ஒரு ஆண் தனக்கு வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைத்தார் என நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக நடிகர்களுக்குக் கூட யாரோ தொல்லைக் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது.
கவர்ச்சி-நிர்வாண நடிகை கொடுக்கும் புகார்: சில நடிகைகள் தாங்கள் சந்திக்கும் பல தர்மசங்கடங்களை வெளியே சொல்லாமல் தங்களுக்குளே அடக்கி வைத்துக்கொள்வார்கள், என்று வெப்துனியா கூறுகிறது[1]. ஆனால், அக்காலம் மலையேறிவிட்டது போலும். மிகவும் அரிதான நடிகைகளே அதனை வெளிப்படையாக பேசுவார்கள்[2]. நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக அணுகியதாகவும், இந்தி படமொன்றில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாகவும் நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு புகார் கூறியுள்ளார்[3]. இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாட்டில், பல பிரச்சினைகள் இருப்பதினால், யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆங்கில ஊடகங்கள் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இதை வெளிப்படுத்தியுள்ளர் என்று செய்தி வெளியிட்டுள்ளன[4]. இதில் அதிர்ச்சி என்னவென்பதை அவர்கள் தாம் விளக்க வேண்டும்[5]. ராதிகா ஆப்தே இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். அவரது நிர்வாண படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின[6]. ஹாலிவுட் படமொன்றிலும் துணிச்சலாக கவர்ச்சி காட்டினார். தமிழ் படங்களில் மட்டுமே குடும்ப பாங்காக வந்தார். ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த கபாலி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்[7]. பிரகாஷ்ராஜுடன் டோனி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்[8]. தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
படுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை[9]: பல நடிகர்கள் தன்னிடம் தவறான நோக்கத்தில் அணுகியதாக ராதிகா ஆப்தே பரபரப்பு புகார் கூறியுள்ளார். நடிகைகள் சிலர் இதுபோன்ற அனுபங்களை சந்தித்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் வெளியே சொல்வது இல்லை. ஆனால் ராதிகா ஆப்தே துணிச்சலாக அதை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், இது விளம்பரத்திற்காகவா, உண்மையாகவே கூறுகிறாரா என்பது அம்மணிக்குத் தான் தெரியும். மேலும், உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுக்காமல், ஊடகங்களுக்கு பேட்டியாக கொடுத்திருப்பது விசித்திரமாக இருக்கிறது. இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: ‘‘சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து பேசினார். அவரது பேச்சில் தவறான நோக்கம் தெரிந்தது. நான் கடுப்பானேன். அந்த நடிகரை திட்டி விட்டேன்[10]. அதை மனதில் வைத்து அடிக்கடி அவர் என்னிடம் சண்டை போட்டார். இதுபோல் இந்தி திரையுலகிலும் ஒரு நிகழ்வு நடந்தது. இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகினர். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா? என்று கேட்டனர்[11]. அப்படி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது[12]. நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன். அதை மனதில் வைத்து அந்நடிகர் தம்முடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார்[13]. என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன்[14].
கவர்ச்சியாக நடிப்பது என்றால், நிர்வாணமாக நடிக்கலாமா?: ராதிகா தொடர்கிறார், நான் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சிக்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு தேவையாக இருப்பதால் அவ்வாறு நடிக்கிறேன். அதற்காக நான் கவலைப்படவில்லை.’’ பிறகு மற்ற விவகாரங்களுக்கு ஏன் கவலைப்பட வேண்டும். இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்[15]. அரைகுறை, முக்கால் நிர்வாணம் என்றெல்லாம் நடித்து விட்டு, பிறகு, இப்படி சாபமிட்டால் என்ன நடக்கும்? சமூகத்தை சீரழிக்கக் கூடாது என்ற எண்ணம் இந்த நடிகைகளுக்கு, அவ்வாறு நடிப்பதற்கு முன்னமே இருந்திருக்க வேண்டும். நான் எப்படி வேண்டுமானலும், நடிப்பேமன் என்று உடம்பைக் காட்டிவிட்டு, நரகத்திற்கு போவாய்[16] என்றால் என்ன அர்த்தம்? ஏற்கெனவே சினிமா சீரழிகளால் லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கான மக்கள் நரகத்திற்கு சென்று விட்டார்கள் எனலாம். அவர்களை மீட்க முடியாது.
கபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி: கபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி என்ற பெயரில் கடந்த சில தினங்களாக அமோகமாக விற்பனையாகிவரும் சிடியை தடுக்கக் கோரி போலீசில் புகார் செய்யப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. பிரகாஷ் ராஜ் ஜோடியாக ‘தோனி படத்தில் அறிமுகமாகி, ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்து உலகளவில் புகழ் பெற்றவர் ராதிகா ஆப்தே. ஆனால் அதற்கு முன்பே அவர் ஆபாசக் காட்சிகளில் தோன்றி பரபரப்பைக் கிளப்பியவர். சில மாதங்களுக்கு முன்பு ஆடையில்லாமல் அவர் குளிப்பது போன்ற படங்கள் வந்தன. ஆடையை விலக்கி அந்தரங்கத்தைக் காட்டுவதுபோல் இன்னொரு ஆபாசக் காட்சி வெளியானது[17]. அடுத்து ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சிகளும் வெளிவந்தன[18]. இவை எதையும் அவர் மறுக்கவில்லை. கதைக்கு தேவைப்பட்டதால் அந்த காட்சியில் நடித்தேன் என்றும் இந்தியாவில் அதை நீக்கிவிட்டுத்தான் படத்தை திரையிடுவார்கள் என்றும் அவர் கூறினார். அந்த சர்ச்சை அடங்கும் முன் அனுராக் கஷ்யப் இயக்கிய குறும்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்த காட்சிகள் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்தது. 20 நிமிடங்கள் அந்த செக்ஸ் படம் ஓடியது. இது படக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரோ இந்த காட்சிகளை திருடி வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனுராக் காஷ்யப் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலியாக அந்த செக்ஸ் சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார்: இந்த நிலையில் ‘பார்ச்டு’ என்ற படத்தில் அவர் நடித்துள்ள இன்னொரு செக்ஸ் காட்சியும் இணையதளங்களில் பரவியது. இதனை பலர் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். வாட்ஸ் ஆப் குழுக்களில் தொடர்ந்து பகிரப்பட்டது. இந்த செக்ஸ், நிர்வாணக் காட்சிகள் அனைத்தையும் தொகுத்து கபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் படம் என்ற பெயரில் சி.டி. மற்றும் டி.வி.டிக்களாக மும்பை, சென்னையில் பலர் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த சி.டி.க்கள் அமோகமாக விற்பனையாவதாக கூறப்படுகிறது. இதனால் ராதிகா ஆப்தே அதிர்ச்சி (??) அடைந்த ராதிகா, தனது பெயரில் போலியாக அந்த செக்ஸ் சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறாராம். நடித்த போது இல்லாத அதிர்ச்சி, சிடியாக விற்பனையில் வந்திருக்கிறது!
© வேதபிரகாஷ்
23-09-2016

[1] தமிழ்.வெப்.துனியா, ராதிகா ஆப்தேயை படுக்கைக்கு அழைத்த நடிகர்: சாபமிட்டு அனுப்பிய நம்ம ஊர் குமுதவள்ளி, வியாழன், 22 செப்டம்பர் 2016 (10:47 IST).
[2] http://tamil.webdunia.com/article/star-interview/radhika-apte-interview-116092200016_1.html
[3] தினத்தந்தி, படுக்கைக்கு அழைத்தனர் ‘‘என்னிடம் சில நடிகர்கள் தவறாக நடக்க முயன்றார்கள்’’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு புகார், பதிவு செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:11 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:11 AM IST.
[4] The Indian Express, Radhika Apte’s shocking admission: I have faced casting couch, By: Express Web Desk | New Delhi | Published:September 20, 2016 5:20
[5] http://indianexpress.com/article/entertainment/bollywood/radhika-aptes-shocking-admission-i-have-faced-casting-couch-3040813/
[6] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/09/22011149/Some-of-the-actors-tried-to-misbehave-with-me-Actress.vpf
[7] தினமலர், ராதிகா ஆப்தேவை அழைத்த நடிகர் யார்?, செப்டம்பர்.21. 2016.16.35. IST.
[8] http://cinema.dinamalar.com/tamil-news/51158/cinema/Kollywood/Which-actor-called-Radhika-Apte?.htm
[9] NDTV, Radhika Apte’s Brush With the Casting Couch: She Said ‘Go to Hell’, Written By: Divya Goyal | September 20, 2016 16:32 IST (New Delhi)
[10] பிளிமி.பீட்.தமிழ், பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக என்னை செக்ஸுக்கு அழைத்தார்கள்: ராதிகா ஆப்தே, Posted by: Siva, Published: Thursday, September 22, 2016, 11:52 [IST]
[11] சென்னை.ஆன்.லை, செக்ஸ் தொல்லை கொடுக்கும் நடிகர்கள் – ராதிகா ஆப்தே பேட்டி, September 22, 2016, Chennai
[12]http://chennaionline.com/article/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
[13] செய்தி.மீடியா.காம், திரைத்துரையில் சந்தித்த இழிவுகள் – அனுபவங்களை விவரிக்கும் ராதிகா, 22/9/2016 7:00.
http://seithi.mediacorp.sg/mobilet/entertainment/radhika-apte/3146810.html
[14] http://tamil.filmibeat.com/heroines/radhika-apte-too-faced-casting-couch-bollywood/slider-pf50072-042355.html
[15] http://seithi.mediacorp.sg/mobilet/entertainment/radhika-apte/3146810.html
[16] http://movies.ndtv.com/bollywood/radhika-aptes-brush-with-the-casting-couch-she-said-go-to-hell-1464206
[17] பிளிமி.பீட்.தமிழ், அமோக விற்பனையில் ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி… போலீசில் புகார் செய்யப் போகிறாராம்!, Posted by: Shankar, Published: Wednesday, September 14, 2016, 12:59 [IST]
[18] http://tamil.filmibeat.com/news/radhika-apte-complaint-police-against-sale-sex-cd-042197.html
குறிச்சொற்கள்:ஆப்தே, உடலுறவு, கபாலி, கபாலி நடிகை, கற்பு, சினிமா, சினிமா கலக்கம், நடிகை, நிர்வாண ஆட்டங்கள், நிர்வாண காட்சி, நிர்வாணம், ராதிகா, ராதிகா ஆப்தே
அங்கம், அந்தப்புரம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குல், ஆபாச வீடியோ, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், ஆப்தே, இடுப்பு, இடை, உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உடல், உடல் இன்பம், உணர்ச்சி, உதடு, ஊக்கி, ஊக்குவித்தல், ஊடகம், ஒழுங்கீனம், கபாலி, கபாலி நடிகை, கலை பரத்தை, கலை விபச்சாரம், கவர்ச்சி, காமம், கிளர்ச்சி, கொக்கோகம், கொங்கை, சபலம், சினிமா, சிற்றின்பம், செக்ஸ், ராதிகா, ராதிகா ஆப்தே, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 Comments »