ஐங்குணங்கள் அற்ற நடிகைகளும், ஆன்மீகமும்!
ஆன்மீகத்தில் ஈடுபடும் நடிகை ஸ்ரேயா
ஆன்மீகம் இப்பொழுது யார்-யாரிடமெல்லாம் எந்த பாடுபடுகிறது என்று பார்க்கும்போது, என்ன நடக்குமோ என்று பயமாக இருக்கிறது!
இதே நடிகைகள் தாங்கள் வெளியே வந்தால், இடுப்பில் கிள்ளுகிறார்கள், ……….என்றெல்லாம் புகார் கொடுக்கிறார்கள். பிறகெப்படி இத்தகைய மனக்கட்டுப்பாடு, யோகா எல்லாம்?
நடிகை ஸ்ரேயா அண்மையில் ஈஷா யோகா மையத்தில் சேர்ந்து யோகா பயிற்சி எடுத்துள்ளார். மேலும் ஆசிரமத்திலேயே சில நாட்கள் தங்கி, தியானம் கற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது மும்பையில் உள்ள விபஸ்யனா தியான மையத்தில் சேர்ந்து ‘அட்மான்ஸ்’ தியானப் பயிற்சி எடுத்து வருகிறார். இதற்காக கடந்த சில நாட்களாக மவுன விரதம் இருந்து வருகிறார். இந்தப் பயிற்சி பெறுபவர்கள் 10 நாட்கள் யாரிடமும் பேசக் கூடாதாம். இந்தியாவின் மிகப் பழைமையானது, இந்தத் தியானப் பயிற்சி முறை. இதைக் கற்பதன் மூலம் மன அழுத்தங்களில் இருந்து விடுபடலாம். மனம் லேசாகும். உடலும் மனமும் ஒருமுகப்படும். பார்க்கிற பொருட்களின் உண்மைத் தன்மையை அறியும் ஆற்றல் கிடைக்கும். மனம் அலைபாய்வது கட்டுப்படுத்தப்படும். இதனால் நடிகை ஸ்ரேயா 10 நாட்கள் மவுன விரதம் இருந்து இந்தப் பயிற்சியைக் கற்றுக்கொள்கிறார்.
கருணாஆநிதிக்கு முன்பே அறைகுரை ஆடையுடன் கால் தூக்கி உட்கார்ந்தபோதே, இருவரும் மிகப் பெரிய ஆன்மீகவாதிகள் என்று உலகத்திற்குத் தெரிந்தது!
ஆமாம் நாத்திகம் பேசும் கருணாநிதியும் அதே வேலையைத்தன் செய்கிறார்! நிர்வாணம் அடைத்துடிக்கும் ஸ்ரேயாவும் அதைத்தான் செய்கிறார்!
‘சிவாஜி” படத்தில் ரஜினிகாந்துடன் நடித்ததில் இருந்து நடிகை ஸ்ரேயாவிடம் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் தனது இமய மலைப் பயண அனுபவம், தியானத்தின் பலன் போன்றவற்றை ஸ்ரேயாவிடம் விளக்கியதாகவும் இதன் மூலம் ஸ்ரேயா ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவதாகவும் கூறப்படுகிறது. அப்படியே இமய மலைக்கும் ஸ்ரேயா சென்று வந்தால், முதலில் இமய மலைக்குச் சென்ற தமிழ் நடிகை என்ற பெருமையைப் பெறுவார்.
ஆபாசத்தைப் பரப்பும் இவர்கள் இப்படி செய்வது குடிகாரன் குடிக்காதே என்று போதிப்பது போன்றுள்ளது!
விபாஸனா எனும் புதிய யோகக் கலையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் ‘சைஸ் ஜீரோ’ புகழ் ஸ்ரேயா. கடந்த சில தினங்களாகவே ஸ்ரேயாவின் கவனமெல்லாம் முழுக்க முழுக்க தியானம் மற்றும் யோகாவில் லயித்துள்ளது குறித்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அது உண்மைதான் என நிரூபிக்கும் வகையில், ஸ்ரேயா கிட்டத்தட்ட மௌன விரதம் இருந்து வருகிறாராம் கடந்த சில தினங்களாக.
யோகமாவது, நடைமுறை நிஜங்களோடு அணுகுவதாவது!
விபாஸனா என்பது இந்தியாவின் மிகப் பழமையான யோகக் கலை. உலகை அதன் நடைமுறை நிஜங்களோடு அணுகுவதுதான் இந்தக் கலையின் மையக் கருத்து. கனவுலகில் கதாநாயகியாகத் திகழும் ஸ்ரேயாவுக்கு இந்த யோகத்தின் மீது நாட்டம் வந்தது ஆச்சர்யம்தான். ஆழ்ந்த உள்வாங்கலோடு கற்க வேண்டிய கலை இது என்பதால்தான், ஸ்ரேயா 10 நாளும் தியான மையத்திலேயே தங்கியுள்ளாராம்.
இந்த யோகத்தைக் கற்றுத் தர இந்த மையம் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லையாம். இந்த விபாஸனா யோகத்தின் மூலம் கிடைத்த பலனை அதைப் பெற்றவர்கள் உலகுக்குச் சொன்னால் போதுமாம். அப்ப இனி ஸ்ரேயாவிடமிருந்து நிறைய விபாஸனா உரைகளைக் கேட்கலாம்!
12:20 பிப இல் திசெம்பர் 17, 2009 |
நிர்வாணத்தை வெல்லத்துடிக்கும் இவருக்கும் பெரியாருக்கும் வித்தியாசம் இல்லைதான்!
ஆன்மீகத்தில் இவருடன் கருணாநிதி ஒன்றுபடுவதும் விந்தைதான்!
கோவில் கொண்ட குஷ்புவும் அதனால்தான், கடவுளாகும் கருணாநிதியிடம் அனுகிரகம் பெறுகிறார்!
5:11 பிப இல் ஏப்ரல் 19, 2011 |
இவ்வகை யோகா ஒரேநேரத்தில் பத்து பேரை
சமாளிக்கமுடியுமாம், சொன்னாங்கப்பா! என்னாங்கடி
ஒரே தில்லாலங்கடி வேலையாயிருக்கு.